குமுதினிப் படுகொலை.! நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை
மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம். குமுதினிப் படுகொலை பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர்...
தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்த சுதுமலை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக,...
கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றவேண்டும். இல்லையேல் தமிழர்களின் கோவணத்தை சிங்களவர்களும், முஸ்லீம்களும் உருவிவிடுவார்கள்
இலங்கையில் மிகக்கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது கிழக்க மாகாணம். குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் இதில் உள்ளடக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தை சர்வதேச நாடுகள் குறிவைத்துள்ளன. காரணம் என்னவென்றால் உலகப்போர் இடம்பெறுகின்றபொழுது ஆசியப்...
வவுனியா பொருளாதார மத்திய மையத்தை முஸ்லீம்களுக்குதாரைவார்த்துக் கொடுத்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது சகாக்களும்.
வவுனியா பொருளாதார மத்திய மையத்தை முஸ்லீம்களுக்குதாரைவார்த்துக் கொடுத்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது சகாக்களும்.
நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்து வந்த வவுனியா பொருளாதார மத்திய மையத்திற்கு தென்னிலங்கை அரசியல் ஒரு முடிவு கட்டியுள்ளது. இதற்குக்...
யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!!
யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! (இந்த நூலை தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க படவேண்டியது கட்டாயமாகும். )
July 23
00:172016
Print This ArticleShare it With...
ஓமந்தையில் பொருளாதார மத்திய மையம் அமையுமாக இருந்தால், ஐம்பதடி உயரத்தில் புத்தர் சிலை உருவாகும் என்பது உறுதி.
பொருளாதார மத்திய மையம் தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்ற போதிலும் அரசியல் ராஜதந்திர ரீதியாக அரசாங்கம் தனது அணுகுமுறையை மேற்கொண்டு வருகின்றது. அதனொரு கட்டமாக சிங்கள பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்த வடமாகாண...
அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!
போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு...
இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே
February 02
12:252015
Print This ArticleShare it With Friends
?by admin 0 Comments
என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம்...
இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், வென்றவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டுள்ளன.
பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், வென்றவர்களுக்கு சாதகமாகவே...
இலங்கை தொடர்பான சர்வதேசப் பேச்சுக்களும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்
இலங்கை தொடர்பான சர்வதேசப் பேச்சுக்கள், பொதுவாக அதன் பிராந்திய நல னின் பாற்பட்டதாக விளங்கினாலுங்கூடச், சிறப்பாகத் தேசத்தில் 1948இல் பிரித்தானியர் சுதந்திரம் அளித்துவிட்டு வெளியேறிச் சென்ற காலப்பகுதியில் ஆரம்பித்து 1972இல் நாடு குடியரசாக்கப்பட்டபோதான...