தேசியம், சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை
இலங்கை அரசியலை தற்பொழுது உற்றுநோக்குவோமாக இருந்தால் யுத்தத்திற்கு முன்னர் யுத்தத்திற்கு பின்னர் என்று ,ரண்டாக வகைப்படுத்திப் பார்க்கலாம். தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய அனைத்து ஆயுதக் கட்சிகளையும் மழுங்கடிக்கின்ற அல்லது முற்றாக அழித்தொழிக்கின்ற நடவடிக்கைகளிலேயே...
எம்.ஜீ.ஆர் அவர்களுக்கு வவுனியாவில் சிலைவைக்கவேண்டாம் என்று கூறுகிறவர்கள் டென்சில் கொப்பேக்கடுவ சிபைற்றியும் சிந்திக்கவேண்டும்-புலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல! – இரணியன்
எம்.ஜீ.ஆர் அவர்களுக்கு வவுனியாவில் சிலைவைக்கவேண்டாம் என்று கூறுகிறவர்கள் டென்சில் கொப்பேக்கடுவ சிபைற்றியும் சிந்திக்கவேண்டும்.
எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை, சென்னைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பதவியில்
9 சூன் 1980 – 24 திசம்பர் 1987முன்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சிபின்வந்தவர்இரா. நெடுஞ்செழியன்பதவியில்
30 சூன் 1977 –...
கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை,...
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு!-அதில் உள்ள பாலியல் பிறேமனந்தாவின் சீடன் விக்னேஸ்வரன் தான் ஆபத்தானவர்
தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான உப குழுவின் அறிக்கையின் விபரம் வருமாறு.
தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் தீர்வு ஒன்று தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்தாய்வு...
உயர்நீதிமன்றத் தீர்ப்பு 19வது திருத்தச் சட்டத்திற்கு கிடைத்த வெற்றி
13.12.2018இல் வெளியாகியிருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு 19வது திருத்தச் சட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூற முடியும். நீதிமன்றங்களின் சுயாதிபத்தியத்தை உறுதிசெய்வதில் 19வது திருத்தச் சட்டத்தின் வகிபாகம் முக்கியம். சுயாதீன ஆணைக்குழுக்கள் பல உருவாக்கப்பட்டதும்...
மலையகத்தின் எதிர்கால அரசியல் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதை மையமாக் கொண்டு இனப் பிரஜைகள் என்ற அடையாளத்தைக் கடந்து தேசிய...
பல இன மக்களைக் கொண்ட தேசமான இலங்கை அனைவருக்கும் சமத்துவத்தையும் சமமான வாய்ப்பையும் உறுதிப்படுத்தி இனங்களின் தனித்துவங்களை பேணி தேசிய பிரஜைகளைக் கொண்ட ஆட்சி முறையை கொண்டிருக்கவில்லை. மாறாக இனக் குழுப் பிரஜைகளைக்...
இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்! எப்படி முன் நகர்த்துவது?
-Dr: I.L. முஹம்மத் றிபாஸ் -
இலங்கையின் இஸ்லாமிய சமுகம் வரலாறு நெடுகிலும் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கியே வந்திருக்கிறது. இந்த பிரச்சினைகளின் வீரியமும் வடிவங்களும் மாறுபட்டவை. ஆயினும் இந்த பிரச்சினைகளை...
சிங்கள தேசியவாதம், தமிழ் குறும் தேசியவாதம் என்பன ஒரே திசைகளிலே பயணித்தன. அதுவும் ஒன்றுடன் ஒன்று மோதும் முடிவை ...
இலங்கைவாழ் தமிழர் சமூகம் தற்போது திருப்புமுனையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அறுபது வருடத்திற்கும் மேலாக இச்சமுதாயத்தின் மேல் திணிக்கப்பட்டிருந்த இரட்டை வேட அரசியல் அதற்கான அதிக விலையைக் கொடுத்துள்ளது. ஒருபுறத்தில் ‘தனிஈழம்’ எனவும்,...
ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது?
இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு...
1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே இலங்கை வரலாற்றில் முதல் இனக்கலவரமாகும்.
1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே இலங்கை வரலாற்றில் முதல் இனக்கலவரமாகும். இது பௌத்த-மொஹமதியன் கலவரம் அல்லது சிலோனீஸ் கலவரம் எனவும் அழைக்கப்படுகின்றது. 28 மே 1915ல் கண்டியில் தொடங்கிய கலவரம் அயலில் உள்ள கிராமங்களுக்கும்...