சிறப்புக் கட்டுரைகள்

பள்ளி வாசல் முதல் முஸ்லிம் கிராமம் வரை நரமாமிச வேட்டையாடிய கருணா தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பிதற்றுகிறார்.

  மட்டக்களப்பு சென்றல் கல்லூரியில் பாடசாலையில் படித்த கருணா ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்காது தில் சாகசங்களில் விருப்புக் கொண்ட கருணா சிறு வயதிலேயே ஆயுதக் கலாச்சாரத்தில் இணைந்து கொண்டார். இவர் பிரபாகரனின் நன்மதிப்பை பெறுவதற்காக...

சிங்களப் பேரினவாதத்தின் 07வது துரோகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

கூட்டாட்சி அரசாங்கத்தை நம்பி சிறுபான்மைக் கட்சிகளின் முழு ஆதரவுடன் இவ்வரசாங்கம் நிறுவப்பட்டது. சுமுகமாக தீர்வுகளை நோக்கி காய் நகர்த்தப்படும் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இவ்வரசாங்கம் மஹிந்தவை மின்சாரக் கதிரையில் ஏற்றவேண்டும்...

சந்திரிக்கா – மஹிந்த – மைத்திரி – ரணில் இவர்களில் யார் துரோகிகள்

கடந்த 72 வருட காலமாக தமிழ் மக்களுக்கான ஒரு தனி அலகு கோரியப் போராட்டங்கள் ஆயுத, அஹிம்சைப் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டது. அதில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு அஹிம்சைப் போராட்டங்கள் இன்றுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1948ம்...

எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கினால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முடியும் என்பதே எனது நிலைப்பாடு –...

நாட்டில் அசாதாரண நிலை தோற்றுவிக்கப்பட்டதையடுத்து அதனை எவ்வாறு கையாளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது நிலைப்பாடு பற்றி தினப்புயல் இணையம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு முன்னாள் பா.உ பா.அரியநேத்திரனிடம் வினவியபோது, கடந்த கால...

விலைமாதர்கள் புதிய அரசாங்கத்திற்கு விலைபோவார்களா?

ஏமாற்றப்பட்டுவிட்டோம் அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்ற அடிப்படையின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாரியதொரு எதிர்பார்ப்புடன் அமைச்சுப் பதவிகளுக்காக ஏங்கித் தவிப்பதைக் காணமுடிகிறது. அபிவிருத்தியா? அல்லது மக்களின் உரிமைகளா? என்ற அடிப்படையின்...

மகிந்தராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 35 ஊடகவியளாலர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் அதைவிட 25 ஊடகவியளாலர்கள் வெளிநாடுகளில் அரசியல்...

  தமிழ் இனப்படுகொலை ஜெனாதிபதி மைத்திரியின் உண்மை முகம் வெளிப்பட்டது சிங்களவன் சிங்களவன் தான் வடகிழக்கு மக்களே சிந்திங்கள் இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவின் வெற்றியை வெடிகொழுத்தி கொண்டாடுவது தவறு தமிழ் இனம் துடிதுடித்து செத்துக்கொண்டிருக்கிற...

 திட்டமிட்டு ஈழத்தமிழர்கள் மீதான  இன்றைய பிரதமர் மகிந்தராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்ட   இனஅழிப்பு 

  தமிழ் மக்களது தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு காலகாலங்களாக ஏமாற்றத்தைத் தந்துள்ள நிலையில் இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த நல்லாட்சி அரசாங்கம் இதுவரை காலமும் செயற்பட்டு வந்ததன் வெளிப்பாடு தான்...

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியலுக்கு சாவு மணி அடித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இணைந்து வந்தார்கள் – பிரிந்து சென்றார்கள்

  சி. வி. விக்னேஸ்வரன் கொழும்பு புதுக்கடையில்  அக்டோபர் 23, 1939 பிறந்தவர் விக்னேஸ்வரன். இவரது பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்தவர்கள். தந்தை ஒரு அரச ஊழியர், இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணியாற்றியவர். விக்னேசுவரனுக்கு இரு சகோதரிகள். தனது...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதாக நினைத்து தமிழினத்திற்கு துரோகம் செய்யும் ஆயுதக்கட்சிகளின் அரசியல் முட்டாள்தனமானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பது தென்னிலங்கை அரசியலுக்கு பாரிய சவாலாக இருக்கிறது என்பதே உண்மையான விடயமாகும். அரசியல் நீரோட்டத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்ட வகையில் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெறிப்படுத்தலிலும், ஊடகவியலாளர்...

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவு

சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வருடங்கள் கடந்துள்ளது.2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி...