சிறப்புக் கட்டுரைகள்

சர்வசன வாக்கெடுப்பு: ஜே.ஆர். கொழுத்திய விளக்கு! – என்.சரவணன்  

  1982 இல் முறையாக நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்தலை தவிர்த்துவிட்டு தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி ஆள்வதற்கான குறுக்கு வழித் திட்டமே 1982 - சர்வசன வாக்கெடுப்பு. வரலாற்றில் என்றுமே கிடைத்திராத, கிடைக்கவே கிடைக்காது...

கள்ளத்தோணி இந்தியா வம்சாவளியினர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் போது சிங்கள பேரினவாத சக்திகள் அரசுக்கு கொடுத்த அழுத்தம் மலையக...

மலையகத் தமிழர் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும். இருப்பினும் இந்த “மலையகத்...

பௌத்த விகாரையும் பயங்கரவாதச் சட்டமும் பி.மாணிக்கவாசகம்

  பௌத்த விகாரையும் பயங்கரவாதச் சட்டமும் பி.மாணிக்கவாசகம் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரனை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பு...

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் இதில் இந்து, இஸ்லாமிய, கிறித்துவம்,  உட்பட எந்தச் சமய வேறுபாட்டுக்கும் இடமில்லை தனி ஈழத்தை...

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் – இதுதான் ‘தமிழர்’ என்பதற்கான வரையறை (Definition). இதில் இந்து, இஸ்லாமிய, கிறித்துவம்,  உட்பட எந்தச் சமய வேறுபாட்டுக்கும் இடமில்லை தனி ஈழத்தை ஆதரிப்பதோடு, அதற்கான போராட்டங்களில்  இஸ்லாமியர்கள்...

ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்

  மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள்...

தமித் தேசிக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்பட்ட பெரும் சாபக்கேடு

  இலங்கை சரித்திரத்தில் 2004 ஆம் ஆண்டு மிக முக்கியமானவொரு காலப்பகுதியாகும். அதற்கு முன்பு பல துயரச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பின்பும் அவ்வாறே. ஆனால் 2004 ஆம் ஆண்டு எமது நாட்டின் சரித்திரத்தில் அடையாளப்படுத்தப்பட வேண்டியதாகும். சரியான...

தமிழர்களின் படிப்படியான தொடர் வீழ்ச்சிக்கு, சிங்கள இனவாதத்துடன் மதவாதமும் இரண்டறக் கலந்து, எழுச்சி பெற்றதே காரணம்

  இலங்கையில் தமிழர் வரலாற்றில் ஜூலை, என்றுமே ஒரு கறை படிந்த மாதம் எனலாம். 34 (1983) வருடங்களுக்கு முன்பாக, இதே ஜூலை மாதத்தில் தெற்கு மற்றும் மலையகம் எங்கும் இனவாதத் தீ, பெருமெடுப்பில், ஆட்சியாளர்களால்,...

‘திலீபன்’ என்ற வடமொழிப் பெயரின் பொருள் ‘இதயத்தை வென்றவன்’ 

  0   மக்களின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் மேன்மைக்காகவும், உரிமைக்காகவும் தண்ணீர், வெந்நீர்கூட அருந்தாது இருபத்திமூன்று வயதேயான திலீபன் தன்னுயிர் ஈந்து முப்பது வருடங்களாகிவிட்டன. திலீபன் தன்னுயிரீந்த அந்த மண்ணில் இன்று தமிழ் இளைஞர்கள் குடிவெறிக்கு உள்ளாகி போதைப்...

தமிழின அழிப்பை முன்னெடுப்பதற்கு ஏதுவான இன்னொரு வடிவமாக “நல்லாட்சி அரசாங்கம்”

  சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். இது பற்றிய கோட்பாட்டு...

வடகிழக்கில் எழுச்சியுறும் இளைஞர்களும் தனிமைப்படப்போகும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்  

( தூயவன் ) 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் வடகிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரசியல், சமூக, பண்பாட்டு விழுமியம் சார் விடயங்களில் காணப்பட்ட ஒருவகையான தொய்வு நிலை நீங்கி தற்போது தமிழ் இளைஞர்களிடையே...