கிழக்கு மாகாணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமியமும் அதன் துரோகத்தின் பொறிமுறைகளும்
(தூயவன் )
இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர்...
வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு வீரவணக்கம்
வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு வீரவணக்க நாள்
வீரச்சாவடைந்த மாவீரர்கள் பெயர்கள்
1. லெப்.கேணல் மதியழகி
2. லெப்.கேணல் வினோதன்
3. மேஜர் ஆனந்தி
4. மேஜர் நிலாகரன்
5. கப்டன் கனிமதி
6....
வாக்குறுதிகளை நம்பி கைவிடப்பட்ட வவுனியா சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் – பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர், மாகாண சபை...
கடந்த 118 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னாள் வடக்கின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களினால் முடித்துவைக்கப்படாத நிலையிலும் தற்போதைய புதிய சுகாதார அமைச்சர் குணசீலன் அவர்களினாலும், பாராளுமன்ற மாகாண சபை...
இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த முனாஸ், புளொட் மோகன், ரெலோ வரதன், ஈ.பி.ஆர்.எல்;.எவ் ராசிக் இப்படி மிகப்பெரிய கொலைக்கும்பல்களின் மத்தியில்,...
இரா.துரைரத்தினம்!
சுதந்திர ஊடகவியலாளனாக இருந்த சிவராம் மறைந்து 12ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் சிவராமின் எதிர்பார்ப்பும், கிழக்கின் ஊடகத்துறையும் என்ற விடயம் பற்றி பேச வேண்டியது இன்றைய நிலையில் அவசியமாகிறது.
சிவராம் 1990களின் பிற்பட்ட காலத்திலிருந்து...
சபாலிங்கம் படுகொலை : சாத்திரியும் சிவராமும்
1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சபாலிங்கம் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே நடத்தப்பட்டது என்றும் விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டளைப்படி இது நடைபெற்றது என்பதும் பலர்...
ஜனநாயகத்தைப்பற்றி கருணா பேசக்கூடாது மட்டக்களப்பில் வாழ்கின்ற யாழ்ப்பாண மக்களை 24மணி நேரத்தில் வெளியேற்றியவர் கருணா துரோகிகள் புனிதராக நிணைப்பது...
வடமாகாணத்தை சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என மார்ச் 30ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பு நகரில் ஒலிபெருக்கி மூலம் கருணா குழுவினர் அறிவித்தனர். இரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டும்...
எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா
முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை என சுட்டிய விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இது மறைமுகமாக...
முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில்.
பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. உடனடியாகத் தேவைப்படுவது எல்லாம், பொதுமக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பொலீசார் பெற்றுக்கொள்வதே ஆகுமென தமிழ் ஈழ விடுதலை...
இலங்கையின் மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வரலாறு
இலங்கையின் மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வரலாறு
சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்டு 30, 1913 - அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86...