சிறப்புக் கட்டுரைகள்

இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்!

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசியலமைப்பு திருத்தத்திற்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. இவ்வாறான தீர்மானமொன்றுக்கு பௌத்த மகா சங்கங்கள் வரும்...

கிடப்பில் போடப்படும் புதிய அரசியலமைப்பும் வரவிருக்கும் தேர்தலும்

சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் கடந்த மஹிந்த அரசாங்கம் கரிசனை செலுத்தவில்லை என்பதையும் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றதாக கருதப்படும் யுத்தக் குற்றங்கள், மனிதவுரிமை...

தமிழா விழித்தெழு இழிச்ச வாயனா இருந்தது போதும் இனியும் ஏமாறாதே! கிழக்கில் துரோகி கருணா துரோகம்தாண்டவம் ஆடிய போது...

  தமிழா விழித்தெழு இழிச்ச வாயனா இருந்தது போதும் இனியும் ஏமாறாதே! முஸ்லிம்களுக்கு பிரச்சினை வரும்போது அதில் தமிழர்களையும் அழைத்து கொள்வார்கள் ஆனால் தமிழர்கள் பிரச்சினையை சந்திக்கும்போது அவர்கள் அதில் காட்டி கொடுத்து குளிர் காய்வார்கள். கடந்த...

செத்துக்கொண்டிருக்கும் தமிழ்தேசியம், விற்றுப்பிழைக்கும் அரசியல்வாதிகள்!

பட்டுவேட்டி பற்றிய கனவில் இருத்தபோது கட்டியிருந்த கோவணமும் காணாமல் போனது" என்ற வைரமுத்துவின் வரிகளுக்கான உதாரணமாக தமிழர் தாயகத்தின் இன்றைய நிலை காணப்படுகின்றது. ஆம், தமிழ் தேசியம் என்ற உயிரோட்டமான உன்னத வாழ்வியல் கோட்பாடு...

ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : வெளிவரத உண்மைகள்

  வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடும் ஜோன் கெரி 2004 ஆம் ஆண்டு சுனாமி அழிவுகளின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராகவிருந்த கொலின் பவல் இரண்டு முன்னை நாள் அமெரிக்க அதிபர்களுடன் இலங்கை சென்றார். அதுவும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம்.

  முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பிய சம்பவங்கள் சான்றாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்...

முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் நிலைமைகளை உற்று அவதானிக்கும் பொழுது மிகவும் கவலைக்குறிய ஒரு பாதாள நிலையை நோக்கி நகர்ந்து...

  ஒரு சமுதாயத்தின் இணையற்ற பாரிய சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மூன்று பருவங்களை கொண்டுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்தவிடயமாகும். வழுவற்ற குழந்தை பருவம், வயதுடைய முதுமை...

பிரேமானந்தா சாமி  ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உறுபினர்: அதிர்ச்சி தகவல்.

  ஆர்.எஸ்.எஸ் ரகசிய சுற்றறிக்கை…சூத்திரக் குழந்தைகளை ஊனமாக்குங்கள்;பெண்களை கும்பலாக பலாத்காரம் செய்யுங்கள்;அம்பேத்கர் சிலைகளை உடையுங்கள்: thetimestamil.com :ஹரியான சட்டப்பேரவையின், பல வருட உறுப்பினராகவும்,  சமூக நீதி,  வருவாய்துறை, உள்ளாட்சி என்று பல்வேறு; துறைகளின் அமைச்சராகவும், ஏராளமான...

அம்பகாம காட்டிற்குள் தேசியத்தலைவர் பிரபாகரன் அதிரும் தகவல்

  அம்பகாம காட்டிற்குள் தேசியத்தலைவர் பிரபாகரன் அதிரும் தகவல் உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன். இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத - புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது....

குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!! – வி. சிவலிங்கம் (சிறப்பு கட்டுரை)

  சுதந்திரம் பெற்ற காலம் முதல் இற்றை வரை தமிழரசுக் கட்சியும், இக் கட்சி போட்ட மாறு வேடங்களும், நடத்திய எதிர்ப்பு அரசியலும் அதன் முடிவை நோக்கிச் செல்வதையே சமீபத்தைய மாகாண சபை நிர்வாகச்...