இடைவெளி – விரியுமா, சுருங்குமா? – செல்வரட்னம் சிறிதரன்
இலங்கை அரசின் மீது வாள்போல தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கி...
சன்னி மார்க்க ஐ.எஸ்.பயங்கரவாதிகள்: இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!
துருக்கியில் அன்றைய ஒட்டோமான் பேரரசின் இஸ்லாமிய மதரீதியான கிலாஃபத் அரசாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்போது மீண்டும் அத்தகைய கிலாஃபத் அரசாட்சி நிறுவப்பட்டுள்ளதாக “ஐ.எஸ்.” எனும் சன்னி மார்க்க இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினர் அண்மையில்...
விடுதலைப் புலிகள் குறித்தும் விசாரணை வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியவை இவைதான்
2005 மே தீராநதி இதழ் நேர்காணலில் சி. புஷ்பராஜா ‘ஈழப் போராட்டம் தோல்வியடைந்து விட்டது’ எனச் சொல்லிச் சென்றிருந்த கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் மிகுந்த சர்ச்சைகளைக் கிளப்பின. இந்தக் கூற்று தமிழ்த் தேசியவாதிகளையும்...
வில்பத்து விவகாரம் : மன்னார் மறிச்சுக்கட்டி மக்களின் அவலம்
நீண்ட வரலாற்றைக் கொண்ட வடமாகாண முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் விடுதலைப் புலிகளினால் தமது பிறந்தகத்தைவிட்டு . இவர்கள் சுமார் 20 வருடங்களுக்கு மேல் இலங்கையின் பலபாகங்களிலும் அகதி...
ஏகாதிபத்திய பூகோளமயமாதல் தேசிய அரசு, தேசிய பொருளாதாரம், தேசிய விடுதலை போன்றவற்றுக்கு எதிரானது-சிறப்புக் கட்டுரை
1986ம் ஆண்டு இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் - அது பனிப்போர் காலம் - முதலாளிய சனநாயகம் என்று மேற்குலகமும் சோசலிசம் என்று சோவித் யூனியன் தலைமையில் கிழக்குலகமும் பொருந்தி கொண்டிருந்த காலம்.
தம்...
மனிதன் தோன்ற முன்பே மதம் தோன்றியது.தோன்றிய அனேக மதங்களுமே பெண் அடிமை,ஆண்ணாதிக்கத்தினை மறைமுகமாக வலியுறுத்தியது.அன்று தொடக்கம் இன்று வரை...
மனிதன் தோன்ற முன்பே மதம் தோன்றியது.தோன்றிய அனேக மதங்களுமே பெண் அடிமை,ஆண்ணாதிக்கத்தினை மறைமுகமாக வலியுறுத்தியது.அன்று தொடக்கம் இன்று வரை அவை தொடர்ந்து கொண்டே செல்கிறது.
இதற்கு காரணம் மதமா?மனிதமா?என்று ஆராய்வதனால் எந்த பலனுமில்லை.மாறாக எங்கிருந்து...
தமிழரிடையே இனி எந்த காலத்திலும் ஒற்றுமை ஏற்படப்போவதில்லை – ச.வி. கிருபாகரன்.
( நடந்து முடிந்த ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் தமிழர் தரப்பின் செயல்பாடுகள் பற்றி பிரான்சை தலைமையகமாக கொண்ட தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுசெயலாளர் ச.வி.கிருபாகரன் வழங்கிய விசேட செவ்வி....
தமிழ் இனப்படுகொலையின் பிரதான அத்தியாயம் கறுப்பு ஜூலை: 33 ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்!
இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 33 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.
கொழும்பு நகரில் மற்றும் இலங்கை நாட்டின் தென்பகுதி...
ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள்...
கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?”
. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!” என்று அடித்துச் சொல்கிறார்கள்.”இந்த புதிய இணைய...