சிறப்புக் கட்டுரைகள்

ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்..!! (கட்டுரை)

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப்...

இனப்படுகொலையாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஈழத் தமிழ் மக்கள் சந்தித்து, இன்றுடன் ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன

  இலங்கை இராணுவத்திற்கும்  விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக பறவளாக பேசப்படுவது மட்டுமல்லாமல் சர்வதேசத்தின் கவணத்தையும் ஈர்த்துள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் மாத்திரம்...

தமிழீழ வான்புலிகள் வானிலே சிறகடித்து பறந்த நாள்.வான்புலிகள் முதலில் உருவாக்கப்பட்ட போது எடுத்த காணொளி

  தமிழீழ வான்புலிகள் வானிலே சிறகடித்து பறந்த நாள்.வான்புலிகள் முதலில் உருவாக்கப்பட்ட போது எடுத்த காணொளி   வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில்...

டெலோ, EPRLF, போன்ற குழுக்கள் எதிரியுடனிருந்து, புலிகளுக்கு எதிராக செயல்பட்ட போதும், யாழில் டக்ளசின் EPDP, மற்றும் வவுனியாவில்...

ஆயுதக்குழுக்களால் காணமல் ஆக்கப்பட்டோரின் பதிவுகள் பதிவாக இருக்க காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி  செய்வது வேடிக்கைக்குறியது எந்த மனசாட்சியோடு காணமல் ஆக்கப்பட்டோர்களுக்கு ஆர்ப்பாட்டக்ம் செய்கிறீர்கள் மக்களை ஏமாற்றக்கூடாது நான் இந்தப்பதிவை எழுதுவதற்கு முக்கிய காரணி, இளைய...

இலங்கை திருநாட்டின் ஆயுதப்போராட்ட குழுக்களின் பரினாம வளர்சிக்கு அடிகோலிய ஆயுதக்குளுக்களின் தலமைகள் பின்னாளில் என்ன ஆனார்கள்

சுதந்திரத்துக்கு பின் பதவியில் அமர்ந்திருந்த பிரதமர் சேனநாயக்கா. 1948ல் பிரஜாவுரிமை சட்டத்தை கொண்டு வந்தார் தொடர்ந்து 49ல் துணைக்கு இரண்டு சட்டங்களை இயற்றினார். அதன் மூலம் சிங்கள பெயரை உடையவர்கள் மட்டுமே இலங்கை...

TELO ஜனாவின் இரகசியக் கொளைகள் அம்பலம்! செல்வம் MPயின் பதில் என்ன??

யார் அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா? இப்போ எங்கே அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா? கள்ளு,சாராயம்,வடிசாராயம் கஞ்சா, வீடி, சுறுட்டு, இவை அனைத்திற்கும் அடிமையானவந்தான் இந்த மாமா! இவனின் சொந்த பெயர் கோவிந்தன்...

நல்லாட்சி என்று ஏமாந்துபோகும் எதிர்க்கட்சியும், சர்வதேசத்தை ஏமாற்றும் மூன்று முட்டாள்களும்

கடந்த ஒரு வருடமாக, சர்வதேச அரசியல் மைதானமாக மாறியுள்ள இலங்கையில் சீனா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ரஸ்யா, பிரித்தானியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா போன்றவை தங்களது பயிற்சிகள், போட்டிகளை நடாத்துகின்றனர்....

தமிழர்களிற்கு தமிழீழம்தான் தீர்வு என்பதை உலக மனச்சாட்சிகள் உண்மையாக உணரத்தொடங்கியுள்ளது. இந்தத்தருணத்தில் மீண்டும் நாம் பட்டறிவில்லாமல் துப்பாக்கியைத்தூக்கினால்; தமிழர்களின்...

  உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம். ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய...

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் கருணா குழுவினர் – ஆதாரங்கள் (காணொளி இணைப்பு)

  விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொழுது கருணா குழுவினர் வெறும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மாத்திரம் தான் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று கருணா என்று அழைக்கப்படும் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால்...

தமிழ் இனத்தின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த உங்களுக்கு வடக்கு கிழக்கு இனைவதில் கொக்கரிப்பது தவறு அக்காலத்தில் தலைவர் பிரபாகரகன்...

  தமிழ் இனத்தின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த உங்களுக்கு வடக்கு கிழக்கு இனைவதில் கொக்கரிப்பது தவறு  அக்காலத்தில் தலைவர் பிரபாகரகன் வெளியேற்றியது சரியே விடுதலைப் புலிகளால் வட மாகான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 27 ஆண்டுகள் ஆகியும் இன்னும்...