சிறப்புக் கட்டுரைகள்

கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு மண் மீட்கும் மக்கள் போராட்டமும், அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியலும்

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமக்கான தீர்வுகளைப்பெறும் நோக்கில் தமிழ் மக்களால் அடை யாள உண்ணாவிரதங்கள் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டங்கள் பலவற்றை இந்நாட்டில் அதுவும் வடகிழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நாட்டில்...

ஐ.நா.வின் செயல் முறைகளும் ஈழத் தமிழர்களும்

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் போர் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள இலங்கை படையினர் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக, ரியர் அத்மிரல் சரத் வீரசேகர உட்பட சிரேஷ்ட...

மக்கள் முன் செல்வதற்கு விக்னேஸ்வரன் என்ற முகமூடி தேவைப்படும் தமிழ் அரசி;யல் கட்சி தலைவர்கள்.

  தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட போது அது ஒரு அரசியல் கட்சி அல்ல என அதன் இணைத்தலைவரான வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிவந்தாலும் தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற வேண்டும்...

பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவம், சரணடைந்தவர்களைக் கொன்ற இராணுவம், இன்று சிவில் சமூக செயல்பாடுகளை முடக்கி வருகின்றது.

  வடக்கில் கிழக்கில் சட்டத்ததை கையில் எடுத்து சட்டவிரோத செயல்களை செய்கின்றது. இதை மூடிமறைக்க இனந்தெரியாத கும்பலாக தன்னை மாற்றி, அதை முன் நிறுத்துகின்றது. இலங்கையில் புலானாய்வு என்றால் இரகசியமாக கடத்துதல், கொல்லுதல்தான். அதன்...

பாலியல் வன்முறைகளும் அவற்றைத் தடுப்பதற்கான தீர்வுகளும்.

பாலியல் வன்முறைகளும்                                       அவற்றைத் தடுப்பதற்கான தீர்வுகளும்....

விபச்சாரம் பெருகும் திருப்பதி கோவில்!`திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபசார...

  சீறி விழுகிறார்கள் சில அரசியல்வாதிகள்! ஆத்திரப்படுகிறார்கள் சில ஆத்திகவாதிகள்! பாய்ந்து விழுகின்றனர் பா.ஜ.க., சங்பரிவார்க் கூட்டத்தினர்! அரசியல் கட்சிகளின் அந்த வரிசையில் கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்களாம். புதிராக இருக்கிறதா? ஆந்திர மாநிலம் திருப்பதியில் தான் இந்தக் களேபரம்!...

தலைவருடன் இருந்த தலைவரின் நிழல்கள்….

  தலைவருடன் இருந்த தலைவரின் நிழல்கள்… தலைவரின் உருவ அமைப்பைக் கொண்ட தளபதிகள் சிலர் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்ததாக தமிழர்கள் நாம் அனைவரும் அறிவோம்… தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக...

இலங்கை ஓர் சமஷ்டி குடியரசாக இருக்க வேண்டும்!தமிழ்மக்கள் பேரவையின் அரசில் தீர்வு யோசனைகள் சரியானது ஆனால் அதில் உள்ளவர்கள்...

  இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் பேரவையின்...

அல்குர் ஆனை ஆணாதிக்க சந்தர்ப்பவாதத்துக்காக திரிப்பது தான் தவறு – பாத்திமா மாஜீதா

  பெண்ணியத்தின் பன்மைத்தன்மை குறித்த உரையாடல்களில் மதம்சார்ந்த கோட்பாடுகளும் நடைமுறைகளும் தவிர்க்க முடியாதவை. இந்த எல்லைப் பரப்பில் இஸ்லாம் தொடர்பான கருத்துக்களும் நடைமுறைகளும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகின்றன. இஸ்லாமிய சமயப் பரவலாக்கத்திற்கு முந்தைய சமூகத்தில்...

கோரம் நிறைந்தது நந்தினியின் படுகொலை

  பொன்னருவி படுகொலையை போலவே கோரம் நிறைந்தது நந்தினியின் மரணம். டெல்லி பெண் நிர்பயாவுக்கு நடந்த அநீதிக்கு சற்றும் குறைவில்லாத கொடுமை நந்தினிக்கு நடந்தது.. கருவறுக்கப்பட்ட குஜராத் இஸ்லாமிய சகோதரிக்கு நடந்ததற்கு இணையான கொடூரம்தான் நந்தினிக்கு நடந்தது.. வன்கொடுமை,...