விஜய், சூர்யாவிற்கு மட்டும் தான் ’டிடி’யின் ஆசை
சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகர்களுக்கு மிகவும் பழக்கமானவர் டிடி. ஏனெனில் பல நடிகர், நடிகைகளை இவர் பேட்டி கண்டுள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றில் அளித்த பேட்டியில் யாருக்கு இந்த...
இரண்டாவது படத்திலேயே ஜி.வி.பிரகாஷிற்கு வந்த சோதனை
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் என பெயரை எடுத்து விட்டார். இந்நிலையில் இவர் அடுத்து படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்து வருகிறார்.
இதன் முதற் படியாக இவர் நடித்த டார்லிங் சூப்பர் ஹிட்...
புது மாப்பிள்ளைக்கு விருந்து வைத்த விஜய்
இளைய தளபதி புது மாப்பிள்ளைக்கு விருந்து வைத்த விஜய் எல்லோரையும் மதிக்கத்தெரிந்தவர். அவர் பெரிய நடிகரா? இல்லை சிறிய நடிகரா? என்று ஒரு போதும் பார்த்து பழகமாட்டார்.
சமீபத்தில் கூட சாந்தனு திருமணம் முடியும் வரை...
பாகுபலி 50 நாட்கள் கடந்தாலும் வருத்தத்தை தெரிவித்த ராஜமௌலி
ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்ததோடு மக்களின் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.
இப்படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், படக்குழுவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜமௌலி...
விக்ரம் பிரபு படத்தை கைப்பற்றிய ஷாம்லி
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்தவர் ஷாம்லி. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் இவர் நடித்த துர்கா படம் மாபெரும் வெற்றியடைந்தது....
என் படத்தில் விஜய் ஆடினால் நன்றாக இருக்காது -சிம்பு அதிரடி
சிம்பு நடித்த வாலு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று ரசிகர்களிடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.
இதில் ரசிகர் ஒருவர் இளைய தளபதி உங்கள் படத்தில் ஒரு...
ஆஸ்கர் மேடைக்கு வருகிறதா காக்கா முட்டை?
தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை படம் விருதுகள் மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் பட்டயை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதிற்கு தற்போது படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த...
இதற்கு நயன்தாரா சம்மதிப்பாரா?
நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நாயகி. இவர் எப்போதும் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டும் தான் நடிப்பார்.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் பிரஷாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புருஸ்லீ படத்தில்...
கார்த்தி, துல்கர் வைத்து கேங்ஸ்டர் படத்தை எடுக்கிறார் மணிரத்னம்?
ஓகே கண்மணி வெற்றிக்கு பிறகு உடனே அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார் மணிரத்னம். ஏற்கனவே நாம் சொன்னபடி துல்கர் மற்றும் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் ஒரு பழிவாங்கலை மையப்படுத்தி எடுக்கவுள்ளாராம். இதைப்...
குறும்படம் எடுத்தல் என்ற போர்வையில் பருவமடைந்த சிறுமிகள் உட்பட யுவதிகளை விபச்சாரத்தில் தள்ளி பெருமளவு பணம் கறக்கும் வேலைகளில்...
யாழ்ப்பாணம் உட்பட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தற்போது நடைபெறும் விபச்சாரத்திற்கு புதிய வழிமுறை ஒன்று கையாளப்பட்டு வருகின்றது.
குறும்படம் எடுத்தல் என்ற போர்வையில் பருவமடைந்த சிறுமிகள் உட்பட யுவதிகளை விபச்சாரத்தில் தள்ளி பெருமளவு பணம்...