கலைஞன் நா.முத்துக்குமாரின் இழப்பு வந்தது எப்படி?? தடுக்கத் தவறிய காரணங்கள்….!!
நா.முத்துக்குமாரை மஞ்சள் காமாலை நோய் தாக்கி நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று உடல் நிலை ஓரளவு தேறியிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு , அதனை தாங்குவதற்குரிய உடல் வலிமை இல்லாமையால் உடனடியாக மரணம்...
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உயிரிழந்தாரா முத்துக்குமார்?
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த...
மரணிக்கும் தருவாயில் தனது மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதிய மனதை கலங்க வைக்கும்கடிதம்!!
வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணிக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம்
“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம்....
திரைக்கு வரும்முன் உங்களுக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயின் என்ன வேலை பார்த்தாங்கனு தெரியுமா?…
தற்போது மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக திகழ்வது சினிமாவே. இதில் வரும் கதைகள், கொமடிகள், கதாபாத்திரங்களின் நடிப்புகள் என ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி இவ்வாறு சினிமாக்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு என்றே...
‘எங்கேயும் நான் இருப்பேன்’… ஹீரோயின் ஆனார் நயன்தாரா தோழி கலா கல்யாணி!
இது கதிர்வேலன் காதலி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்த கலா கல்யாணிஇ தற்போது எங்கேயும் நான் இருப்பேன் என்ற படத்தில் நாயகியாகியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி...
“நான் சுட்டேனா… ரஜினி என்னைச் சுட்டாரா…” கபாலி கிளைமாக்ஸ் குறித்து ‘டைகர்’ சொல்லும் ரகசியம்
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியைத் தொடர்ந்து தற்போது, டைகர் ரஜினியைச் சுட்டாரா இல்லையா என்பது தான் கபாலி பார்த்த ரசிகர்களின் மனதில் கேள்வியாகத் துளைத்து வருகிறது. Select City Buy...
ஜோக்கர்…. வேடிக்கை மனிதர்களுக்கு ஒரு செருப்படி!
நடிகர்கள்: குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், மு ராமசாமி, பவா செல்லத்துரை, காயத்ரி கிருஷ்ணா இசை: சீன் ரோல்டன் ஒளிப்பதிவு: செழியன் எழுத்து - இயக்கம்: ராஜு முருகன் யாரையும் நம்ப முடியாத...
சினிமாக்காரன் சாலை 30: மணி அல்ல.. மாமணி!
இந்த இலையில இருக்க அத்தனை அயிட்டங்களையும் ஒழுங்கா சாப்பிட்டு முடிக்கலைன்னா உன்னை அந்த மரத்துல கட்டி வச்சி உதைப்பேண்ணா' - தமிழ்சினிமா வில்லனாக மட்டுமே காட்டிய ‘நாயகன்' கலாபவன் மணி சாலக்குடியில் ஒரு...
பிரபல பாடலாசிரியர் முத்துக்குமார் காலமானார்
முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று சென்னையில் மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வருபவர் நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில்...
அஜித்தும், மாதவனும் இணைந்து ரசிகர்களுக்கு தரும் ட்ரீட்
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் படங்கள் வருகிறது என்றாலே திருவிழா தான், அஜித் படத்தை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
இந்நிலையில் சுதந்திர தின சிறப்பு படமாக ஜெயா...