திருமண மண்டபத்தில் பன்னீர் தெளித்து சம்பாதித்தேன் ‘‘வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை திரும்பிப் பார்ப்பது அவசியம்’’ நடிகை சமந்தா
‘‘வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை திரும்பிப் பார்ப்பது அவசியம். திருமண மண்டபங்களில் 1,000 ரூபாய்க்காக நான் பன்னீர் தெளிக்கும் வேலை பார்த்து இருக்கிறேன்’’ என்று நடிகை சமந்தா கூறினார்.
திருமணம்
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக...
வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி இவரா?
வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் தனுஷ் மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றார்.
இதில் தனுஷிற்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்ட்ரியா...
மீண்டும் சிறுத்தை ஸ்டைலில் கார்த்தி- இயக்குனர் யார் தெரியுமா?
கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த கையோடு அடுத்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தில் கார்த்தி போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்,...
விஜய்-அமலா பால் விவாகரத்து பிரச்சனையில் சமுத்திரக்கனியை சிக்க வைத்தது யார்?
விஜய்-அமலா பால் விவாகரத்து தான் கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக வைரலாக இருக்கின்றது. இந்நிலையில் இதுக்குறித்து அவர்களே இன்னும் வெளிப்படையாக கருத்துக்களை கூறவில்லை.
ஆனால், சமுத்திரக்கனி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘நான் அமலாபாலுக்கு சப்போர்ட்...
சூர்யாவின் பேரழகன் பட இயக்குனர் சசி சங்கர் மரணம்
சர்க்கரை நோயாளியான சசி சங்கர் இன்று தனது வீட்டில் சுயநினைவின்று விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சசி சங்கர்...
அருண்விஜய்க்கு உதவிய அஜித் ரசிகர்- சாதாரண உதவி இல்லை?
என்னை அறிந்தால் படத்தின் மூலம் அருண்விஜய் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். மேலும், அஜித் ரசிகர்களின் அன்பு இவருக்கு எப்போதும் உள்ளது.
இந்நிலையில் அருண்விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம்...
விவசாய வேலை செய்வோம், இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் விஜய் படம் பார்ப்போம். இப்படி ஒரு மக்களா?
கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு நடிகர் விஜய்யை தவிர உலகில் நடக்கும் வேறு விடயங்கள் எதுவும் தெரியவில்லை.
கேரளா பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின...
பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார்.
பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 68. எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப் பெண் தமிழ்...
இந்த வருடத்தின் டாப்-5 ஹீரோயின்ஸ், யார் எந்த இடம்? பிரபல தொலைக்காட்சி வெளியீடு
தமிழ் சினிமாவில் யார் சிறந்தவர்கள் என தொடர்ந்து கருத்துக்கணிப்பு நடந்து தான் வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் ஆக இதுவரை தமிழ் சினிமாவை கலக்கிய ஹீரோயின்ஸ் யார்...
சென்னையை அதிர வைத்த கபாலி 3 வார வசூல்
கபாலி படம் வெளிவந்து 3 வாரங்கள் ஆகியுள்ளது. ஆனால், இன்று திரையரங்கில் 80% கூட்டம் இருப்பதாக கூறப்படுகின்றது, அதிலும் வார இறுதியில் கூட்டம் அதிகரிக்கவும் செய்கின்றதாம்.
இந்நிலையில் இப்படம் வெளிவந்து 3 வார முடிவில்...