சின்ன தல சர்ச்சை குறித்து விஜய் சேதுபதி ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர்அஜித். இவர் படங்கள் வருகிறது என்றாலே தமிழகத்தில் திருவிழா தான்.
இவரை ரசிகர்கள் அனைவரும் தல என்று தான் அழைப்பார்கள். அந்த வகையில் அடுத்து விஜய்...
ரஜினி ஓகே, தனுஷையும் விட்டு வைக்கவில்லையா?
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தான் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக இவருடைய படத்தின் டைட்டில், மற்றும் இவருடைய வசனத்தை பலரும் பட டைட்டிலாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்,...
யாரும் எதிர்ப்பாரா இயக்குனருடன் அதர்வா?
ஈட்டி, கணிதன் போன்ற தரமான படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயர் பெற்று வருகிறார் அதர்வா. இவர் அடுத்து பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும்...
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஆடியோ வெளியீடு எப்போது?
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ரசிகர்களிடையே நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. கௌதம் மேனன், சிம்புஇணைந்திருப்பதால் விண்ணைத்தாண்டி வருவாயா பட மேஜிக் இப்படத்திலும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். படத்தின் தள்ளிப் போகாதே...
இயக்குனர் அட்லீ எடுக்கும் புதிய முடிவு
சங்கிலி புங்கிலி கதவ தொர இது ஒரு குத்து பாடலின் வரிகள். தற்போது இந்த வரிகளின் பெயரில் ஒரு புதிய படம் தயாராக இருக்கிறது.
புதுமுக இயக்குனர் இயக்க இருக்கும் இந்த படத்தில் ஜீவா,...
ஈழத்துக்குயில் ஜெசிக்காவின் குரலை நிச்சயம் மிஸ் பண்ணாதீங்க!
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி மூலம் நீங்கா இடம் பிடித்தவர் ஈழத்து சிறுமி ஜெசிக்கா. இவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
ஈழத்தமிழர்களின் நெஞ்சை கொள்ளை...
கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 ரெடி- ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம்?
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. இப்படத்தில் இவருடன் நடிகர் விமலும்இணைந்து நடித்திருந்தார்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பாண்டிராஜ்ரெடியாகிவிட்டார். மீண்டும் சிவகார்த்திகேயன் தான் கலக்குவார் என்று...
Star of the Month: சிம்பு திரைவாழ்க்கையில் யாராலும் மறக்க முடியாத வசனங்கள்
தமிழ் சினிமாவில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை முறியடித்து எழுந்து வருபவர் சிம்பு. இவரை பற்றி நம் சினி உலகம் தளத்தில் இந்த மாதம் பல தகவல்கள் ஷேர் செய்து வருகிறோம்.
ஏனெனில் நம்...
பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத சமுத்திரக்கனி- ஏன்?
நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் சமுத்திரக்கனி. இவர் பெண்கள் தின ஸ்பெஷலாக ஒரு வார பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அங்கு தன் தாய் பற்றி பேசுகையில்...
பாகுபலி படத்தில் நம்மையெல்லாம் முட்டாளாக்கிய காட்சி இதோ உங்களுக்காக!!
திரையில் பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் ! மிக பெரிய மலைகளின் சாரல்களுக்கு நடுவே பறந்து வந்து ஹிரோ ஹிரோயினை காப்பாற்றுவதும், பறந்து பறந்து சண்டையிடுவது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம்.
அனால்...