செய்திமசாலா

உடல் எடை அதிகரிக்கும் – சோளம்

சோளத்தை வேக வைத்து சாப்பிடும் போது அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் சோளத்தை சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் கடைகளில், இனிப்புச் சோளம் என்றும் மசாலா,...

பொடுகை முற்றிலும் போக்க ஒரு துண்டு இஞ்சி மட்டும் போதும்! எப்படி தெரியுமா?

இஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருட்கள் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய...

உடலில் தங்கியுள்ள நச்சுக்களை கரைத்து நீக்கும் புகழ்பெற்ற அதிசய ஏழு உணவுகள்?

உட்புற உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற...

உங்கள் வீட்டில் தீய சக்திகள் உள்ளதா? கண்டுபிடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் போதும்!

நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் கொண்ட தீய சக்திகள் அதிகமாக இருந்தால், நாம் செய்யத் தொடங்கும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதில் தோல்வியே கிடைக்கும். பொதுவாக ஒருவரின் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை அறிந்துக்...

அடிக்கடி இடுப்பு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

பலரும் இடுப்பு வலி வந்தால் நீண்ட நேரம் அமர்வதால் தான் என சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வந்தால்அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது...

உடலில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டால் எந்த நோயின் அறிகுறியாக இருக்கும் தெரியுமா?

உடலியல் ரீதியாக அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதை செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள் ஆகும். சில நேரம் இந்த அரிப்பு இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். ஆனால் அதுவே பல நேரம்...

ஆண்களே இனி இந்த செயல்களை செய்யவே செய்யாதீங்க! புற்றுநோய் வருமாம்

தற்போதைய காலத்தில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்கள் தினமும் செய்யும் ஒரு சில செயல்களினால் தான் வருகின்றன என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த வகையில் ஆண்களின் பிறப்புறுப்பில் புற்றுநோய் வர காரணம் என்ன என்பதை...

வெளிநாட்டு மாப்பிள்ளை…இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்

திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது பெரும் பொருள் இழப்போடு, மிகுந்த மனஉளைச்சலையும், தேவையற்ற பல பிரச்சினைகளையும் உருவாக்கிவிடுகிறது. திருமணம் நடந்த பின்பு இருவருக்கும் பிடிக்காமல் போய், விவாகரத்து செய்யும்போது எத்தகைய நெருக்கடிகள் ஏற்படுமோ...

ஆண்களை எளிதில் ஈர்க்கும் ராசி உடையவர்கள்

சில பெண்கள் இயல்பாகவே ஆண்களை எளிதில் ஈர்க்கும் தன்மை உடையவர்கள். இதில் எந்த ராசிக்காரர்கள் ஆண்களை எளிதில்கள் ஈர்ப்பார்கள் என்று பார்ப்போம். விருச்சிகம் இந்த ராசிகாரர்கள் ஒருவரை விரும்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அப்படி அவர்களுக்கு...

நெல்லிக்காய் அதிகமாக சாப்பிடுவதனால் ஏற்படும் விளைவுகள்

நெல்லிக்காய் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு மருந்துப் பொருள் என்றே கூறலாம். மக்களின் டயாபெட்டீஸ் நோயிலிருந்து கூந்தல் உதிர்தல் மற்றும் சீரண சக்தி வரை இதைத் தான் பயன்படுத்துகின்றனர். நெல்லிக்காய் மரத்தின் ஒட்டுமொத்த பாகங்களும்...