பக்தர்களுக்கு அருள் பாலித்த சாயி
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பரிஸ் சொய்சி லே ரோய் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாயாரண பதுகா ஆலயத்தில் பத்து நாள் திருவிழா நடைபெற்று...
மின்சாரமே உணவு
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்த நரேஷ்குமாரை மின்சார மனிதன் என அழைக்கிறார்கள். பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் ஒயர்களை தனது வாயில் வைத்து கொள்கிறார். இப்படி நரேஷ்குமார் 30...
புற்றுநோய் ஆபத்து
உருளைக்கிழங்கு, ரொட்டி மற்றும் சிப்ஸ் போன்ற உணவு வகைகளை பொன்நிறத்தில் வறுத்து சாப்பிடுவதால் உடல் நலத்துக்கு தீங்கு இல்லை என்றும், அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக்ரிலேமிட்’...
வற்றாத ஜீவநதி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள அருவி அகத்தியர் அருவி. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இது வற்றாத...
ஓவியங்களின் சக்தி
குழந்தைகள் அழுவது, நீர் வீழ்ச்சி, புலியின் ஓவியம், தாஜ்மஹால், மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை விளைவை ஏற்படுத்துமாம். அதாவது, மேற்கண்ட ஓவியங்களை வைத்தால் சண்டை, மன அழுத்தம்,...
ஏன் பேனாவை உடைக்கிறார்கள்?
ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்புக்கு பயன்படுத்திய பேனாவை உடைத்து விடுவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறைதான் இது. இதற்கு காரணம், உயிரை குடித்த நிப்பை...
தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்
ஒவ்வொருவருக்கும் தூங்குவதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது தலையணை மட்டும் தான். தலையணை இருந்தால் வெறும் தரையில் கூட படுத்து விடுவார்கள் சிலர். சிலருக்கு தலையணை இல்லாமல் தூக்கமே வராது. சிலர் காலுக்கு ஒன்று...
முட்டை கொத்து சப்பாத்தி
தேவையான பொருள்கள்
சப்பாத்தி - 5
முட்டை- 2
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
நறுக்கிய குடை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய்...
குழந்தையின் கண்களை பாதுகாப்போம்
ஆரோக்கியமான கண்களும் கூர்மையான கண் பார்வையுமே ஒரு குழந்தைக்கு நல்ல சுகாதாரத்தின் அறிகுறி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பாதுகாப்பு மிக அவசியம். ஆரம்ப பள்ளியிலிருந்தே குழந்தைகளின் கண் பாதுகாப்பை...
மாதுளையின் மகத்துவம்
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக்...