மலச்சிக்கலை குணமாக்கும் ஜூஸ்
தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் நிறைய ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுவும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சாத்துக்குடி ஜூஸின் நன்மைகள்?
உடலுக்குத் தேவையான புரதச்சத்து, விட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து...
குழந்தைகளை மட்டும் தாக்கும் கொடிய நோய்கள்
கிருமிகள் மற்றும் மரபணு வழியாக தான் பொதுவாக நோய்களின் தாக்கம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய சில அரிய வகை நோய்கள் என்னவென்று பார்க்கலாம்.
பேட்டன் நோய்
மரபணு கோளாறு மூலம் பேட்டன்...
கற்றாழையில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?
சித்த மூலிகைகளில் தனி சிறப்பிடம், காயகற்ப மூலிகை என்று போற்றப்படும் சோற்றுக் கற்றாழைக்கு உண்டு. முன்னோர்கள் சோற்றுக் கற்றாழையின் ஆற்றலை பூரணமாக உணர்ந்து, அவற்றை காய கற்பமாகப் பயன்படுத்தி, வியாதிகள் அணுகா உடல்...
குறட்டை ஒரு ஆபத்தான நோயா ?
ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார்....
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு – மருத்துவ பலன்
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண்...
உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்
கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.
கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளைஉட்கொள்ளல்...
எண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும்.
எனவே...
பீட்ரூட் இலையின் அற்புதம்
உணவாக பயன்படும் பீட்ரூட்டில் பல்வேறு சத்துக்கள் உள்ளதை போல அதன் இலையிலும் அதிகமாக சத்துக்கள் நிறைந்துள்ளது.
பீட்ரூட் இலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?
பீட்ரூட் இலை, நல்லெண்ணெய், கடுகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, வெங்காயம் ஆகிய...
பூண்டை இப்படி சாப்பிட்டால், இனி வாழ்நாள் முழுவதும் மாத்திரை தேவையில்லை!
இன்றைய சூழ்நிலையில் உலகில் அதிகப்படியானோரை மன அழுத்தம் பாதித்துள்ளது. மனம் பாதிப்படையும் போது அதனுடன் சேர்ந்து உடலின் செயல்பாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின்றன.
மன அழுத்தம் பலவிதமான நோய்களுக்கு காரணமாகிறது. மன அழுத்தம் இருக்கும்போது நாம் என்ன...
உங்கள் ஜாதகம் இப்படி இருக்கா? அப்டினா கண்டிப்பா உங்க ல்வ் சக்சஸ் தான் பாஸ்!
ஓரறிவு உள்ள உயிரினமோ, ஆறறிவு படைத்த மனிதனோ யாரையும் காதல் விட்டு வைத்ததில்லை. புராண காலத்திலேயே காதல் பகடைகள் உருட்டப்பட்டிருக்கின்றன. பல சாம்ராஜ்யங்களும் காதலால் சரிந்துபோன சரித்திரங்களை நாமறிவோம்.
காதலிக்காக காத்திருக்கும் நெடுநேரங்களால் ஏற்படும்...