வசிய மூலிகைப் பற்றி தெரியுமா? ஒரு அரிய சித்த வைத்தியம்!!
நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம்,...
உங்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா? உங்க ஜாதகம் என்ன சொல்கிறது பார்க்கலாமா ??
ஜோதிடத்தின் விளக்கப்படத்தில் 12 பிரிவுகள் உள்ளது. இந்த பிரிவினையை வீடு என்று கூறுவார்கள். ஒவ்வொரு வீடும் நலம், வளம், பெற்றோர், என்று பலவற்றை குறிக்கிறது.
இந்த 12 பிரிவுகளில், 3-ஆம் வீடு மட்டும் பயணத்தை...
வெயிலின் தாக்கத்தை குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்க, நம் வீட்டின் முன் வளர்க்க வேண்டிய செடிகள்
இயற்கையான வழியில் நம் வீட்டில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தை குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்க, நம் வீட்டின் முன் ஒருசில செடிகளை வளர்க்க வேண்டும்.
கற்றாழை தாவரம்
வீட்டின் முன் கற்றாழை தாவரத்தை வைத்தால், அது வீட்டின்...
பூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. இது தெரியாம தான் இத்தன நாள் இருந்துருக்கோம் போங்க…!
மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே...
உண்மையில் சனி யார்? சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?
சோதிடம், சாத்திரம் இவற்றில் நம்பிக்கை உள்ளவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி திட்டித் தீர்ப்பது சனிக் கிரகத்தை எடுத்துக்காட்டியே.
சோதிட அடிப்படையில் சனிப் பெயர்ச்சி என்பது மிக முக்கியமானது. கடவுள் மீது நம்பிக்கை அற்றவர்களும் கூட...
செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம் எல்லாம் யாரிடம் பலிக்காது தெரியுமா?
பில்லி, ஏவல், சூனியம், வசியம் என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழி மனதை ஒருமுகப்படுத்தி இறைவழிபாடு செய்யவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மனமது செம்மையானால்...
தேனை சுடுநீரில் கலந்து அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்.
ஆரம்ப காலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த அருமருந்தாக தேன் காணப்படுகின்றது. தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. தினமும் காலையில்...
சந்தனத்தைப் பயன்படுத்தி சாந்தமான வாழ்வு வாழ, இதோ சில வழிகள்.
சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் உட்கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல...
கிராம்பு (அ) இலவங்கத்தின் பயன்
கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது. வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி...
உங்க ராசிக்கு எந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக இருக்கும் தெரியுமா??
ஒவ்வொரு ராசிக் காரர்களும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள். அனைவரும் ஒரு சூழலில் ஒரே மாதிரி எல்லா செயல்படுவதில்லை. இதற்கு காரணம் அவரவர் தனிப்பட்ட குணாதிசயங்கள், எண்ண அலைகள் தான். ஒரு ராசிக் காரருக்கு...