செய்திமசாலா

குறைந்த உப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வரும்: ஆய்வில் தகவல்

  ஒரு நாளைக்கு நாம் சாப்பிடும் உணவில் 5 கிராம் அளவிற்கு குறைவாக உப்பை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆய்வு கூறுகிறது. அன்றாட உணவில் 5 கிராம் அளவிற்கு கூடுதலாக...

நீரிழிவு- மாரடைப்பு நோய்க்கு தீர்வாகும் ஒர் அற்புத பொருள் இதுதான்

அன்றாடம் நாம் சாப்பிடக் கூடிய உணவில் உள்ள கரையும் நார்ப்பொருட்கள் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையை ஏற்படுத்துகிறது. அதுவே கரையாத நார்பொருளாக இருந்தால், அது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக்...

கெட்ட கொழுப்பை கரைக்கும் கஞ்சி- வெறும் மூன்று நாட்கள் போதுமே

  உடல் பருமன் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பல வழிகள் இருந்தாலும், அது அனைத்தும் அனைவருக்குமே மாற்றத்தைக் கொடுக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அதற்கு உணவுகளில் கட்டுப்பாடு, கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதைக் குறைத்து, செரிமானம்...

சளியை விரட்டியடிக்கும் மருந்து

10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, 2 வேளை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல்,...

உணவு சாப்பிடுவதற்கு முன் இதுல ஒரு ஸ்பூன் போதுமே!

எலுமிச்சை பூண்டு மற்றும் தேன் ஆகிய மூன்று பொருட்களில் உள்ள மருத்துவ குணங்கள் நம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே அன்றாடம் இந்த மூன்று பொருட்களையும் நாம் சாப்பிடும் உணவில்...

குளிக்கும் முன் இந்த விஷயத்தை மட்டும் செய்யாதீங்க: ஏன் தெரியுமா?

பொதுவாக நாம் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு என்ன செய்வோம், குட்டித் தூக்கம் போடுவோம் அல்லது ஒரு கப் டீ குடிப்போம் ஆண்களை எடுத்துக் கொண்டால், ஒரு சிகரெட் அடிப்பார்கள். ஆனால், நம்மில் பலர்...

ஸ்லிம்மான தோற்றத்தை பெற இதை செய்தால் போதுமா?

தற்போதைய காலத்தில் அதிக உடல் எடையினால், மூட்டுவலி, முதுகுவலி இது போன்ற பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அவ்வாறு ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து உடலின் எடையை பாராமரிப்பதற்கு, உடற்பயிற்சி மற்றும் இயற்கை...

இறந்தவர்களிடம் பேசுவது உண்மையா? அவர்களின் நிலை என்னவாகும்?

மனிதர்களில் சிலர் தங்களின் தற்போதைய வாழ்க்கையையே சரியாக கையாளத் தெரியாமல், இறந்து விட்டால், கஷ்டங்கள் வராது என்று நினைக்கிறார்கள். ஆனால் மரணத்திற்குப் பின் ஒருவரின் வாழ்க்கை என்னவாகும் அவர்களிடம் பேசுவது உண்மையா? என்பது உங்களுக்கு...

தலைவலியின் போது இந்த அறிகுறிகளை மட்டும் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்! ஆபத்து நிச்சயம்

அதிக மன அழுத்தம் காரணமாக கடுமையான தலைவலி பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படும். ஆனால் அதுவே கொஞ்சம் நாள்பட்ட தலைவலியாக இருந்தால், அதற்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகள் உள்ளது. அதிலும் , கண், பின்புற...

இதை குடித்தால் மூன்று மாதத்தில் இப்படி ஒரு மாற்றம் நடக்குமா?

நோய் தொற்றுக்களின் தாக்கத்தினால் பாதிப்படையாமல் இருக்க நமது உடம்பிற்கு நோயெதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமாகும். எனவே நமது உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த இயற்கையான ஜூஸ் இதோ! தேவையான பொருட்கள் கரும்புச்சாறு...