செய்திமசாலா

இரண்டு நாள் குளிக்கலைன்னா என்னாகும்? இதப்படிங்க முதல்ல

ஒருவரின் சுகாதாரம் என்பது ஒருநாளைக்கு இரண்டு முறை குளிப்பது மற்றும் சுத்தமான ஆடைகளை உடுத்துவது போன்ற செயல்பாடுகளைக் குறிக்கும். சுத்தமாக இருக்கும் விஷயங்களில், ஒவ்வொருவரும் வேறு வேறு விதங்களில் இருப்பார்கள். ஏனெனில் சிலர் ஒரு நாளைக்கு...

காது வலியால் அவஸ்தையா? இதை மட்டும் செய்திடுங்கள்…பிரச்சனையே வராது

காது என்பது மனிதனுக்கு ஒலியை உணர வைக்கும் ஒரு முக்கிய உறுப்பாகும், காது சம்மந்தமாக பலருக்கு பல பிரச்சனை ஏற்படலாம். அதில் பொதுவான ஒரு பிரச்சனை என்னவென்றால் காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கு! இப்படி...

இனி ஆந்தை என்றால் அபசகுணம்னு சொல்லாதீங்க… பணமழை கொட்டுமாம்!…

ஆந்தையின் அலறல் அபசகுணம் என்பார்கள். இறப்புச் செய்தியை கொண்டு வரும் என்பார்கள். இதுவெல்லாம் பொய். அப்படி எதுவும் சத்தம் கேட்டால் அந்த தகவலை ஒரு கும்பலிடம் நீங்கள் கூறினால் பல லட்சம் தருவார்கள். இது...

தீக்காயங்களுக்கான முதல் உதவி…!!

  பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம்...

மோடியின் புகைப்படத்துடன் நிர்வாணமாக தோன்றி மாடல் அழகி

  மோடியின் புகைப்படத்துடன் நிர்வாணமாக தோன்றி மாடல் அழகி

உங்க கண்கள் இப்படி இருக்கா? அப்ப இந்த பிரச்சனையாக இருக்கலாம்: உஷார்!

ஆஹா! இது பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு. இந்த வாக்கியம் பலர் சொல்ல கேட்டிருப்போம். இதை சொல்ல வைப்பது “கண்கள்”. இந்த உலகை பார்க்க கண்கள் தான் நமக்கு உதவுகிறது. கண்களை வைத்தே ஒருவரது...

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதனை சாப்பிடுங்கள்

தானிய வகைகளில் கோதுமைக்கு அடுத்தப் படியாக சிறந்து விளங்குவது ஓட்ஸ். ஓட்ஸில் நார்ச்சத்து, கனிமச்சத்து, விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது. நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான முழு சத்துக்களும் ஓட்ஸில் நிறைந்துள்ளதால்...

சொன்னா நம்பமாட்டீங்க… இதெல்லாம் நம்ம அப்பா, அம்மாவிடம் இருந்து தான் வருகிறதாம்!…

அப்பா மாதிரியே பைனும் உயரமா இருக்கான் பாரேன், அந்த பொண்ணு அவங்க அம்மா மாதிரியே குண்டா இருக்காங்களே. இப்படியான வார்த்தைகளை நம்மில் பலரும் கேட்டிருப்போம். பரம்பரை மரபு வழியில் ஒருவருக்கு இருக்கும் சில...

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலும் கவனமாக இருக்க வேண்டியது...

  பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த ஒரு உணவை உண்டாலும் அல்லது...

தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது

  திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை காட்டிலும் மோசமானதும்...