கோவிலில் செய்ய கூடாத சில விடயங்கள்
கோ எனில் கடவுள் அல்லது அரசன் என்றுப் பொருள். இல் என்றால் குடியிருக்குமிடம் என்றுப் பொருளாகும், இங்கு கோவில் எனப்படுவது கடவுள்/தெய்வம் குடியிருக்குமிடம் என்பதாகும்.
கோவிலில் செய்யக்கூடாது சில விடயங்கள்,
கோவிலில் தூங்க கூடாது.
...
7 வயதே ஆன சிறுமி: கடவுளின் அவதாரமா?
நேபாளத்தை சேர்ந்த 7 வயதான சிறுமி அங்குள்ள மக்களால் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படும் வினோத செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நேபாளத்தை சேர்ந்த ரமேஷ்- சபிதா தம்பதியரின் மகள் யுனிகா(7).
அந்த ஊர் வழக்கப்படி மாட்டிற்கு...
தினமும் காலையில் தியானம் செய்யுங்கள்!
தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தியான நிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை.
வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச்...
கர்ப்பிணிகளே மீன் சாப்பிடலாமா? இதை தெரிந்துக் கொள்ளுங்கள்
கர்ப்பிணி பெண்கள் அனைவருமே தன் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் உண்டாகாமல் நல்ல முறையில் பெற்றெடுப்பது அவர்களின் கடமையாகும்.
இதனால் கர்ப்ப காலத்தின் போது உள்ள பெண்கள் உடல், மனம் ரீதியாக மற்றும்...
இரண்டு மாத குழந்தையின் கண் பார்வையை பரிசோதிப்பது எப்படி?
கண் என்பது மனித உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று.
குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களுடைய வளர்ச்சி சீரான முறையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதித்து பார்க்க வேண்டும், ஏனெனில் அவர்களால் தங்களுக்கு இருக்கும் பிரச்சனையை...
ஊளைச்சதையை குறைக்கணுமா? இதை சாப்பிடுங்கள்
விழாக்கள், வரவேற்புகள், மற்றும் விருந்து உபசரிப்புகள் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் அலங்கார தோரணமாக வாழைமரத்தை பயன்படுத்துகின்றனர்.
அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்றும் அழைத்தார்கள்.
மேலும் வாழையை நம் முன்னோர்கள் பெண்களாகவே...
2 வாரத்தில் 5 KG எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புத முறை!
நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிக்கிறது என்று வருத்தப்படுகிறீர்களா? உங்கள் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்து தினமும் கவலைக் கொள்கிறீர்களா? உங்கள் நண்பர்கள் உங்களை கிண்டல் செய்கிறார்களா? என்ன முயற்சி செய்தும் உடல் எடை...
அனைவருக்கும் பயன்படும் அசத்தலான குறிப்புகள்
சளி, இருமல் என்றதுமே மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே சரிசெய்யலாம்.
மறதி: அவதிப்படுபவர்கள், ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
இருமல்: உலர்ந்த திராட்சையை பாலில்...
ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரைக் கீரையின் மருத்துவக் குணங்கள்
அனைவரும் விரும்பி சாப்பிடும் வல்லாரைக் கீரை மிகவும் சுவையாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் உள்ளது.
வல்லாரைக் கீரை நீர் அதிகம் நிறைந்துள்ளப் பகுதிகளில் தானாக வளரக் கூடியது.
இந்த கீரை வல்லமை மிக்கது என்பதால் இதற்கு...
“ட்ரெண்டான அலங்காரம்” தேவதையாய் ஜொலிக்கும் மணப்பெண்ணே!
திருமணத்தில் மணப்பெண்களுக்கு மலர்களைக் கொண்டு அவர்களுடைய ஜடைகளில், பூ அலங்காரம் செய்வது மிகவும் பேஷனாகவும் இன்றும் வழக்கமாகவும் இருந்து வருகிறது.
சமீப காலமாக ‘பிளவர் வேனி(Flower Veni)’ என்கின்ற பூ ஜடை அலங்காரம் ட்ரெண்டாக...