உங்களுக்கு தெரியுமா வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?…
புனிதமாக கருதப்படும் விடயங்களில் துளசிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்துக்கள் பெரும்பாலும் தங்களது வீட்டில் ”துளசி மாடம்” வைத்திருப்பார்கள், அதிகாலையில் எழுந்து துளசி மாடத்தில் விளக்கேற்றி, மாடத்தை சுற்றிவந்து மனமுருகி வேண்டுவது...
முடி உதிர்வை தடுக்கும் சில வழிமுறைகள்!
முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும்.
என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும், நாம்...
மூலிகை மருந்துகளால் நோய் குணமடையாமல் போவதற்கு காரணம்?
மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு முக்கியமானது. மூலிகைகளை மட்டுமே மருத்துவத்திற்கு நம்பியிருந்த காலத்தில் மூலிகைப் பற்றிய தனிநபர் ஆராய்ச்சிகள் அதிகம் இருந்தன.
சில அரிய மூலிகைகளும் அவைகளை பயன்படுத்திய விதத்தில், பெரிய நோய்களை எல்லாம் மிக...
உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு சத்துக்களா?
உருளைக்கிழங்கு உயர்தரமான சத்துணவு கொண்ட காய்கறி ஆகும்.
100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். மேலும் 100 கிராம் கிழங்கில் 22.6% கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
எனவே உடலுக்கு உடனே சக்தி கிடைத்து விடுகிறது....
கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இதனை மறக்காமல் சாப்பிடுங்கள்
கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள்.
உடல் நலம் காக்கவும், உடலின் சில முக்கிய பணிகளைச் செய்யவும் நமது உடலில் உள்ள கல்லீரல் 80% அளவுக்கு கொலஸ்ட்ராலை...
கட்டிகள் பழுத்து உடைய…!
வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும், இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
உடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாகச் சருமத்தில் வெளிப்படும். இந்தத் தருணத்தில் சரியாகப் பசி எடுக்காது.
நீர்க் காய்கறிகள், குளிர்ச்சியான...
நைட்டியின் வசதியைத் தரும் அதே சமயம், சுடிதார்/நைட்டியில் குனிந்து நிமிர்வதில் உள்ள சங்கடம் இதில் இல்லை
உடை வகைகளில் ஃபோபியா தருவதென்பதில் பர்தாவுக்குத்தான் தனிச்சிறப்பு. சேலைஃபோபியா, சுடிதார்ஃபோபியா, ஸ்கர்ட்ஃபோபியா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோமா என்ன? ஆனாலும், நிறைய பேருக்கு இந்த ஃபோபியா இருக்கிறது. இதைப் போக்குவது பற்றிப் பார்ப்போம்.
முன்காலத்தில், எல்லாப்...
கண் சுருக்கத்தால் கவலையா? இதோ சூப்பர் டிப்ஸ்
ஒருவருக்கு அழகான தோற்றத்தை கொடுப்பது கண்கள் மட்டுமே, வயதாகி விட்டது என்பதன் முதல் அறிகுறி கண்களில் தான் தெரியும்.
தூங்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தால் கண்கள் சோர்வாக இருப்பதுடன் கருவளையம் வந்துவிடும்.
இந்த மாதிரியான தோற்றத்தில்...
ருசியான கூட்டாஞ்சோறு! செய்வது எப்படி தெரியுமா?
சிறுவயதில் நாம் அனைவருமே கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்டு விளையாடி இருப்போம்.
அதில் உப்பு, காரம் இல்லாமல் இருந்தாலும் பாசம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் போது அதன் சுவையே தனி தான்.
இப்படி...
உணவருந்திய உடனே (அ) உணவருந்துவதற்கு முன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா?…
நமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி திட்டுவார்கள். அதே போல சாப்பிடும் முன்னரும், பின்னரும் உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்வார்கள். இது...