அதிக தண்ணீர்.. காலை உணவு முக்கியம்: ஆரோக்கிய வாழ்க்கைக்கான வழிகள்!
நாம் ஒவ்வொருவரும் சுகாதாரத்தை கடைபிடிக்கசர்வதேச அமைப்பு ஐந்து வழிகளை விழிப்புணர்வாக வலியுறுத்துகிறது.
Do not skip Breakfast (காலை உணவை தவிர்க்காதீர்கள்)
நம்மில் பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பவர்கள் உள்ளனர். அவசரமாக பள்ளிக்கும் பணிக்கும் செல்பவர்கள்....
இறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும்.
இறாலில் உள்ள சத்துக்கள்
கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள்...
தாய்மை பற்றி யாரும் அறிந்திராத ரகசியங்கள்-கட்டாயம் படிக்கவும்
பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் - உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். 'கருவுறுதல்'...
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீரகம்
பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்.
எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை...
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளும் முளைக்கட்டிய பயிறு
வறுத்தோ, வேகவைத்தோ சாப்பிடுவதை விட முளைக்கட்டி சாப்பிடுவ்வதால் 90 பங்கு சத்து அதிகம் கிடைக்கிறது.
அந்தந்தத் தானியங்களின் முளையிடும் காலம் அறிந்து முளைகட்டி சாப்பிடவும். அப்படிச் சாப்பிடுவது நல்லது.அப்படியில்லாமல் 4,5 தானியங்களை ஒன்றாக ஊற...
அலைபேசியில் அலையும் குரல்!
திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாள். அவளது அலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து போன் அடிக்கடி வந்தது. எடுத்து ‘ஹலோ’ சொன்னால் எதிர்முனையில் யாரும் பேசுவதில்லை. பெருமூச்சு ...
ஆண் என்ன? பெண் என்ன?
உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது - தேவதேவன்
மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது....
தலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள்
மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து...
குருப்பெயர்ச்சி பலன்கள் – 2016
மேஷம்
அஸ்வினி 55% பரணி 70% கிருத்திகை 1ம் பாதம் 60%
எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்த குருபகவான் 02.8.2016 முதல்...
உடல் எரிச்சலை போக்கும் வேப்பம் பூ
நரம்பு மண்டலங்களில் ஏற்படும் அழற்சி மற்றும் பாதிப்பால் கை, கால், பாதங்களில் எரிச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், அதிகம் மது குடிப்பவர்களுக்கும் பொதுவாக உடல் எரிச்சல் ஏற்படும். வேப்பம் பூவை பயன்படுத்தி...