செய்திமசாலா

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!…

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி...

தயவுசெய்து மைதாவுக்கு மயங்காதீங்க மக்களே!… முற்றிலும் தவிர்ப்பதே நல்லது…

சாலை ஓரக் கடைகளில் கைகளில் வித்தை காட்டி, பறக்கவிடுவதுபோல் மேஜிக் செய்து, சுடச்சுடத் தரும் புரோட்டாவை விரும்பிச் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. நினைத்தாலே நாவில் நீர் ஊறவைக்கும் அளவுக்கு அதன் சுவை சுண்டி...

குரு பார்க்க கோடி நன்மை… யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா?

  குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற...

அடர்த்தியான புருவ அமைப்பை பெற கீழே உள்ள டிப்ஸை பின்பற்றினாலே போதும்.

அழகான, அடர்த்தியான புருவம் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அப்படியான புருவ அமைப்பு இயற்கையிலேயே அமைந்திருக்கும். அவர்களை போல அடர்த்தியான புருவ அமைப்பை பெற கீழே உள்ள டிப்ஸை...

பொடுகு தொல்லை இனி இல்லை!

கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒருவித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித...

எடையை குறைக்கணுமா? இதை மறக்காமல் சாப்பிடுங்க

ஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளன, பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும்...

புற்றுநோயை தோற்றுவிக்கும் சோடா மற்றும், பிற இனிப்பு பானங்கள்

  அதிகளவான சோடா மற்றும் பிற இனிப்பு குடி பானங்களை எடுத்துக்கொள்வோரில் புற்றுநோய்கள் தோன்ற வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இவ்வகை பானங்கள் ஈரலைச் சுற்றியுள்ள பித்தப்பை மற்றும் பித்த நாளங்களில் புற்றுநோயை தோற்றுவிக்கின்றது. அதாவது நீரிழிவு நோய்க்கு...

எத்தனை பலன்கள் கொய்யா பழத்தில்!

கொய்யாபழம் குறைந்த விலையில் கிடைப்பதால் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. குறைந்த விலையில் கிடைப்பதால் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள், இதில் மிகுந்த நார்ச்சத்துகள் உள்ளன. நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதால் இது குடலை சுத்தப்படுத்தி...

சிவப்பு இறைச்சி பிரியரா? உங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து

அண்மைய ஆய்வொன்று அதிகமாக மாடு, ஆடு மற்றும் பன்றி இறைச்சிகளை உள்ளெடுப்பதால் சிறுநீரக நோய்கள் ஏற்படலாம் என தெரிவிக்கின்றது. இங்கு பிரதான புரத உணவிற்கும், சிறுநீரக செயற்பாட்டுக்குமிடைப்பட்ட தொடர்பினை ஆராயவேண்டி, ஆய்வொன்று 63 257...

தோஷம் நீங்க 12 ராசிகாரர்களும் பைரவரை வழிபடும் முறை!

  கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடுபேறாகிய முக்தி...