மூன்று உணவுகள்…முக்கிய நன்மைகள்!
மனநிலை மாற்றங்களுக்கும், எண்ணங்களுக்கும் நம் மூளையில் சுரக்கும் நியூரோடிரான்ஸ்மிட்டர்(Neurotransmitter) என்னும் ரசாயனங்கள் காரணமாகின்றன.நம் உணவில் இருந்து, நம் உடல், தனக்குத் தேவைப்படும் ட்ரிப்டோபன், டைரோசின், கோலின் எனும் அமினோ அமிலங்கள் என்ற நியூரோ...
பூ போன்ற விரல் வேண்டுமா?
வீட்டு வேலைகள் உட்பட பல இதர வேலைகளை செய்கையில் பெண்களின் கைகள் சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறிவிடுகின்றன.கைகள் சொரசொரப்பாக இருப்பதனால், கைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது, கண்களுக்குத் தெரியாத மெல்லிய...
கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெழுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெழுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.
புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும்...
சாதம் வடிச்ச கஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில்...
கொக்கோ வெண்ணெய் சாப்பிட்டால் ஆரோக்கியமா?
வெண்ணெய் மற்றும் கொக்கோ பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு கொக்கோ வெண்ணெய் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.கொக்கோ வெண்ணெய்யை அதிகமாக சொக்லேட், அழகு பொருட்கள் மற்றும் சில மருந்துப்பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.
தோல் பராமரிப்பு, நோயெதிர்ப்பு சக்தி, வயதான...
நல்ல உடல் பலத்தோடு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
நாள் முழுவதும் நல்ல பலத்தோடு சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமெனில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் இருப்பதற்கு முதல் காரணம் ஹீமோகுளோபின் குறைவு தான்.
உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடிவதில்லை,...
எண்ணெய் குளியல் எதற்காக?.. மகத்துவத்தை மறந்து வரும் மக்கள்!…
எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்துவிட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது.
இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.
எண்ணெய்...
கணவன் உண்ட அதே இலையில் மனைவியயை உண்ணச் சொல்லுவது ஏன்?
திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?
அதற்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட...
விரதம் இருந்தால் இவ்வளவு நன்மையா?? ஆய்வில் தகவல்
நமது, முன்னோர்கள் ஏதோ ஓர் முக்கியமான காரணத்திற்காக சொல்லி சென்றவை எல்லாம் அறிவியல் மற்றும் வாழ்வியல் சார்ந்தது என்பது ஒவ்வொன்றாக இன்று அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. விரதம் இருந்தால் இளமையாகவும், நீண்ட...
அசைவம் சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா?
நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம்.
பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக...