செய்திமசாலா

நெல்லிக்காயில் என்ன உள்ளது?

  நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம். 100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு,...

தாயின் கருவறையினுள் 10 மாதங்கள் நடப்பது என்ன?… பிரம்மிக்க வைக்கும் சுவாரசியக் காட்சி!..

தாயின் கருவறையில் ஒரு குழந்தையின் வளர்ச்சி எப்படி நிகழ்கிறது? கரு உண்டாவதிலிருந்து, அது குழந்தையாகப் பிறக்கும் வரை தாயின் உடலுக்குள் நிகழ்வது என்ன?. மழலைச் செல்வங்கள் என்றாலே கொள்ளை அழகுதான். மனதினுள் ஆயிரம் கவலைகள்...

உங்கள் பெயரில் உள்ள எழுத்துகள் உங்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

ஜோதிடம் பல வகைகளில் இருக்கிறது. இதில் ஒன்று தான் எண் கணித முறை. ஆங்கிலத்தில் இதை நியூமராலஜி என்று கூறுவார்கள். ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் நாளை வைத்து அந்த குழந்தையின்...

கால் மேல் கால் போட்டு உட்காருவது சரியா? தவறா?

கால் மேல் கால் போட்டு உட்காராதே... இது என்ன கெட்ட பழக்கம்? - இப்படி பெரியவர்கள் கூறுவதைப் பார்த்திருப்போம். பெரியவர்கள் எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில் அப்படிச் சொன்னாலும்,...

உங்கள் கண்களை உங்களாலே நம்ப முடியாத காட்சி! எப்படி இது சாத்தியமாகும்..?

உலகில் மனிதன் நம்ப முடியாத அளவிற்கு பல அறிய விடயங்கள் நடந்து கொண்டு தான் இருகின்றது. அதில் பலவற்றை ஆச்சர்யம் தர கூடியவையாக இருக்கும் இருக்கும் என்றே சொல்லலாம். ஆனால் இவ்வாறு நடக்கும் இந்த...

வேகவைக்காமல் பச்சையாகவே முட்டையை சாப்பிடலாமா?

முட்டையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன.அடங்கியுள்ள சத்துக்கள் புரோட்டீன், விட்டமின்கள் A, B (B2, B12, B6, B5), D, E, முடி வளர்ச்சிக்குத் தேவையான பையோட்டின் (Biotin), நோய் எதிர்ப்புச் சக்தி...

நெத்திலிமீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

கடல் வகை உணவுகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால் வாரம் இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.அதுவும், அதில் ஒன்றான நெத்திலி மீனை சொதி வைத்து சாப்பிட்டால்...

உங்களிடம் செல்போன் வந்ததால் என்னவெல்லாம் போயிடுச்சு… இதை யாராவது மறுக்கமுடியுமா?…

இந்த செல்போன் வந்தாலும் வந்துச்சு.... * கையில கடிகாரம் கட்டுறது போச்சு... * கால்குலேட்டர் போச்சு.. * கடிதம் எழுதுறது போச்சு.. * கேமரா போச்சு.. * காலண்டர் போச்சு.. * அலாரம் வைக்குற கடிகாரம் போச்சு.. * ரேடியோ, டேப் ரெக்கார்டர்...

எங்க பாட்டி அப்பவே சொன்னங்க! நீங்க இப்போதாவது கேளுங்க….

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்… * காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். * போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே * பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா * சீரகம் இல்லா...

குழந்தைக்கு பெயர் வைக்கப் போறீங்களா?… அப்போ இதெல்லாம் கவனிக்க வேண்டுமாம்!..

குழந்தை பிறக்கும் நேரம், பிறக்கும் இடத்தைப் பொறுத்து, அதற்குப் பெயர் சூட்டுவதன் முக்கியத்துவம் என்ன? சமஸ்கிருத எழுத்துக்கள் படைப்பை ஒன்றி, அதைப் பற்றிய புரிதலினால் உண்டானவை. அந்த மொழி, கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும்...