ரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி?………………
உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம்...
உயிரைக் குடிக்குமா வாழைப்பழம்?………………….
ஒருநாளைக்கு அதிகளவில் வாழைப்பழத்தை உட்கொண்டால் ஆபத்தாகி விடும் என்பதால் பலரும் உண்ணத் தயங்குகின்றனர்.
வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சிறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானது தான்.
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரு நாளைக்கு...
பழங்களை பழுக்க வைப்பது எப்படி?………….
வேகமான வாழ்க்கை முறையால், தற்போது சிறிய பழக்கடைகளில் இருந்து, பெரிய பழக்கடைகள் வரை அனைத்து இடங்களிலும், பழங்களை பழுக்க வைக்க ரசாயன முறையை கையாளுகின்றனர்.
இதற்கு பயன்படுத்தும் கார்பைட் கற்களால், வயிற்று உபாதை ஏற்படுவது...
உடல் நலத்துக்கு தேவையான 6 உணவுகள்………………….
உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து, அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும்.
அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெள்ளைப் பூண்டு
குடல் புண் மற்றும் தலைவலி முதல் புற்றுநோய்...
“சிக்ஸ் பேக்” வைப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
இன்றைய இளைஞர்கள் அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள்.
அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள்.
அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்று...
இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் மீன்
உணவுகளில் அடிக்கடி மீனை சேர்த்து வந்தால் எந்த நோயும் அண்டாது என்பது மருத்துவர்களின் விளக்கம்.
அதிக புரோட்டீன் சத்துள்ள மீனில், ஒமேகா 3 அமிலம் உள்ளது. இது பல்வேறு நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
மீன் உணவு...
இலந்தை பழத்தின் மருத்துவ பலன்கள்
வைட்டமின் சத்துக்கள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடியது.இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச் சத்து, புரதம் மற்றும் தாது உப்புக்கள் அதிகமுள்ளது.
கால்சியம்...
பருக்கள் தழும்பாக மாறுகிறதா? உதடு வெடிக்கிறதா? இதோ டிப்ஸ்
முகத்தில் பருக்கள் வந்தால் அது தழும்பாக மாறி முகத்தினை அசிங்கப்படுத்திவிடும்.பருக்கள் தானாகப் பழுக்கும் வரை விட்டால் முழுமையாகப் பழுத்ததும் காய்ந்து, அதன் மேலே படலம்போல் ஒட்டிக்கொண்டிருந்த தோல் வெளிப்பட்டுவிடும்.
வடு இருக்காது. கைகளால் நெருடிக்...
உயிரைக் குடிக்குமா வாழைப்பழம்?
ஒருநாளைக்கு அதிகளவில் வாழைப்பழத்தை உட்கொண்டால் ஆபத்தாகி விடும் என்பதால் பலரும் உண்ணத் தயங்குகின்றனர்.வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சிறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானது தான்.
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரு நாளைக்கு...
ற்றுநோய்க்கு மருந்தாகும் புதினா
உணவில் வாசனைக்காக மட்டுமே சேர்த்து வரும் புதினா, ஓர் மருத்துவ மூலிகையாகும்.புதினாவில் உயிர்ச்சத்துக்கள் ஏ,பி, சி, யுடன் துத்தநாகம், கந்தகம், மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் மற்றும் நீர் அடங்கியுள்ளது.
இதில்...