நாளை இலங்கையின் ஆட்சியாளர்கள் 77 வது சுதந்திர தினம்
#நாளை இலங்கையின் ஆட்சியாளர்கள் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறார்கள்.....
#ஆனால் ஆட்சியாளர்கள் எவரும் இந்த 77 வருட காலத்தில் சுயமாக எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்ய முயிற்சிக்கவில்லை....
#மாறாக இறக்குமதி செய்வதிலே எம்...
குறிப்புப் புத்தகங்களை எடுத்து தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பெருந் தலைவன் உருவாகிறான். அவனை ஞாபகமாக உம்மனதில்...
குறிப்புப் புத்தகங்களை எடுத்து தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பெருந் தலைவன் உருவாகிறான். அவனை ஞாபகமாக உம்மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.
செப்டம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதித் தோழரின் வெற்றி உறுதி...
நான் தகுதியுடையவன்!! நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி பேச்சு
நான் தகுதியுடையவன்!! நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி பேச்சு
மரணத்தில் சந்தேகம்! சத்தியலிங்கம், சிவஞானம் மாவையிடம் பேசிய விடயங்கள் என்ன? சிவமோகன் கேள்வி
மரணத்தில் சந்தேகம்! சத்தியலிங்கம், சிவஞானம் மாவையிடம் பேசிய விடயங்கள் என்ன? சிவமோகன் கேள்வி
மாவை சேனாதிராஜா இறுதி அஞ்சலி நிகழ்வு
மாவை சேனாதிராஜா இறுதி அஞ்சலி நிகழ்வு
தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த வரலாற்று மண்ணில் மக்கள் முன்னிலையில் ஜனாதிபதி அனுர திசானாயக்க
தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த வரலாற்று மண்ணில் மக்கள் முன்னிலையில் ஜனாதிபதி அனுர திசானாயக்க வல்வெட்டித்துறை மக்களை சந்தித்த ஜனாதிபதி காரணம் என்ன?
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்...
மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் !
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர்...
நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!!
நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு ,சிறைவாசங்களோடும் கடந்து...
யாழ். மாவிட்டபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மாவையின் புகழுடலுக்கு தமிழர் திரண்டு அஞ்சலி!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு...