நான் மஹிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார மறந்துவிட்டார்..!எச்சரிக்கும் மகிந்த தரப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
கலாசார மையத்தின் பெயர் மாற்றம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
யாழ்பபாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் அவர்...
சீனா இந்தியா பிடிக்குள் ஆப்பிழுத்த குரங்காய் சிக்குவாரா இலங்கை ஐனாதிபதி அனுர குமார் திசானாயக்க-இரணியன்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயம் நிறைவுற்றது
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயம் நிறைவுற்றது
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஜனவரி...
நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும்...
(பாறுக் ஷிஹான்)
நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
...
அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாத நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
நீதிபதி இளம்செழியன் அவர்கள் நீதித்துறை யில் இருந்து ஓய்வுபெறுகிறார்..
நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான் மாணிக்கவாசகர் #இளஞ்செழியன் சேர் அவர்கள் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாதவர் நீதியை சரியாக நிலைநாட்டும் நீதிவான்
இன்றைய இலங்கை...
வடகடலில் சீனர்கள்? -சீனாவுக்கு எதிராக தேவையற்ற பயம் ஒன்றை உலகம் முழுவதிலும் உள்ளது
வடகடலில் சீனர்கள்? -சீனாவுக்கு எதிராக தேவையற்ற பயம் ஒன்றை உலகம் முழுவதிலும் உள்ளது
Google+WhatsappShare via Email
வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர் ...
கிழக்கு பகுதியின் வாக்குக்களை பிரித்து அங்குள்ள தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்கி .தற்போது இனவாத அரசியலை செய்கின்றார் சாணக்கியன்
கருனா பிள்ளையான் புலிகளிள் இருந்தவர்கள் உள் முறன்பாடுகள் காரணமாக பிரிந்தவர்கள்.கருனா வெளிநாட்டிற்கு ஓடியபின் தனி ஒரு ஆழாக நின்று வீயூகம் வகுத்து
சட்ட ரீதியான கிழக்கு பிரிவினையை பயன்படுத்தி கிழக்கு பகுதியான அரசியலையும் யாழ்...
போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்
போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இனிவரும் தேர்தல்கள் எமக்கு...
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மாத்தளை,...
எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங் ,
சீன மக்கள் மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத்...