மதுபானசாலைகளுக்கு சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
மதுபானசாலைகளுக்கு சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில், அது சட்டரீதியான ஆவணமாகும்’’ என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன் இப்படித்தான் கூறினார்கள்...
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில்...
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்க முன்னுரிமை திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய தேவையான...
பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர்,
பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், ஒவ்வொரு அழகக நிலையத்தினருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு...
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டம்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமாரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய விசாரணைகளை பக்கச்சார்பின்றி நடாத்துமாறு...
போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை
தேசியத் தலைவரின் சிந்தனைகள்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன்!
ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்!
அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழனை ஆர்ப்பரித்துதெழுந்து...
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ள 450 ரூபாய் கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ள 450 ரூபாய் கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நல்ல ஒரு முடிவு.இதுவரையில் காலை உணவுக்காக அறவிடப்பட்டுவந்த 100 ரூபாய் கட்டணம் 600 ரூபாவாகவும்,...
வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதியானது; கடும் பிரயத்தனத்திற்கு பலன்கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்கிறார் – ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதிஒதுக்கீடுசெய்யப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம்...
நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான் மாணிக்கவாசகர்-
எவருக்கும் அடிபணியாது, யாரையும் அவமரியாதை செய்யாது குறிப்பாய் பின் கதவால் இலஞ்சம் வாங்காது முகம் பாராது நீதி செய்த நீதிமான் இளஞ்செழியன் அவர்கள் நீதித்துறையில் இருந்து ஓய்வுபெறுகிறார்..
நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார்...
தமிழரசு கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இயலாமை தவறுகளை திருத்திக்கொண்டு செயல்ப்படுங்கள்
உங்களின் இமாலய தவறுகள்...
சர்வதேச விசாரணை என்கிற கோரிக்கையை தர்க்க ரீதியாக முன்வைத்திருக்க வேண்டியிருந்த போதும் அது முடிந்து விட்டது என்றும்...
அதை மீள கோருவதில் அர்த்தமில்லை என அறிவித்தது...
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு (OMP) ஆதரவளித்து...
பயங்கரவாத_தடுப்புச்_சட்டத்தின்_கீழ்_தடுத்து_வைக்கப்பட்டுள்ள #தமிழ் #அரசியல் #கைதிகளுக்கு #ஜனாதிபதி மன்னிப்புக் கோருதல் தொடர்பா பொது சமூக வலைத்தளம் மூலமாக முன்வைக்கும் மணு
செல்வநாயகம் நேசன்,
தேசிய அமைப்பாளர்,
தமிழ் தேசிய மக்கள் இயக்கம்,
மற்றும்
புத்தளம் மாவட்ட அமைப்பாளர்,
சமபிம கட்சி,
மாண்புமிகு.
அனுரகுமார திஸாநாயக்க.
இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு 01, இலங்கை,
#பயங்கரவாத_தடுப்புச்_சட்டத்தின்_கீழ்_தடுத்து_வைக்கப்பட்டுள்ள #தமிழ் #அரசியல் #கைதிகளுக்கு #ஜனாதிபதி #மன்னிப்புக் #கோருதல் தொடர்பா பொது...