2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும்
2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள்...
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள்
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும்...
டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள்
டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள்
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு அவர் அதிபராக பதவியேற்றார்.
டிரம்பின் பதவியேற்பு விழாவில்...
நான் மஹிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார மறந்துவிட்டார்..!எச்சரிக்கும் மகிந்த தரப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
கலாசார மையத்தின் பெயர் மாற்றம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
யாழ்பபாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் அவர்...
சீனா இந்தியா பிடிக்குள் ஆப்பிழுத்த குரங்காய் சிக்குவாரா இலங்கை ஐனாதிபதி அனுர குமார் திசானாயக்க-இரணியன்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயம் நிறைவுற்றது
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயம் நிறைவுற்றது
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஜனவரி...
நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும்...
(பாறுக் ஷிஹான்)
நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
...
அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாத நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
நீதிபதி இளம்செழியன் அவர்கள் நீதித்துறை யில் இருந்து ஓய்வுபெறுகிறார்..
நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான் மாணிக்கவாசகர் #இளஞ்செழியன் சேர் அவர்கள் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாதவர் நீதியை சரியாக நிலைநாட்டும் நீதிவான்
இன்றைய இலங்கை...
வடகடலில் சீனர்கள்? -சீனாவுக்கு எதிராக தேவையற்ற பயம் ஒன்றை உலகம் முழுவதிலும் உள்ளது
வடகடலில் சீனர்கள்? -சீனாவுக்கு எதிராக தேவையற்ற பயம் ஒன்றை உலகம் முழுவதிலும் உள்ளது
Google+WhatsappShare via Email
வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர் ...
கிழக்கு பகுதியின் வாக்குக்களை பிரித்து அங்குள்ள தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்கி .தற்போது இனவாத அரசியலை செய்கின்றார் சாணக்கியன்
கருனா பிள்ளையான் புலிகளிள் இருந்தவர்கள் உள் முறன்பாடுகள் காரணமாக பிரிந்தவர்கள்.கருனா வெளிநாட்டிற்கு ஓடியபின் தனி ஒரு ஆழாக நின்று வீயூகம் வகுத்து
சட்ட ரீதியான கிழக்கு பிரிவினையை பயன்படுத்தி கிழக்கு பகுதியான அரசியலையும் யாழ்...