பூகோள ரீதியில் சீனாவின் இரசாயன பிடிக்குள் இலங்கை – நடப்பது என்ன?
இலங்கையை பொருத்தவரையில் இயற்கை வளம் கொண்ட நாடாக திகழ்ந்துவருகின்றது. குளிர், வெப்பம், இடைநிலை போன்ற மூன்று காலநிலைகளையும் ஒரே நேரத்தில் காணமுடியும். அதுமட்டுமன்றி இயற்கை பாதுகாப்பை கொண்ட முக்கிய தளமாக திருகோணமலை துறைமுகம்...
தமிழர்களை அவர்களது தாயக மண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்கி சிங்கள பௌத்த பேரினவாதம்
வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை...
வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி.வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார்.
வடக்கு மாகாண சபையால்...
இடை நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம்
நம்மவர்கள் அறிந்திறாத பொருளாதார அடைவுகள்.
தற்போது சொல்லும் பொருளாதார நிலையில் கடனை இலகுவாக செலுத்தலாம் என மத்திய வங்கி ஆளுனர் அறிவிப்பு
இடை நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம்
வரலாற்றில் அடைந்திராத இலக்குககளை...
நிந்தவூர் பிரதேச சபையின் சத்தியபிரமான நிகழ்வு
பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பிரதேச சபையின் சத்தியபிரமான நிகழ்வு சபையின் செயலாளர் எஸ். ஷிஹாபுத்தீன் தலைமயில் இன்று இடம்பெற்றது.
இதன்போது “Clean Srilanka” உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.
இதன் பொது நாட்டிற்காக உயிர்...
ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட...
ஊடக அறிக்கை
ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நேரடி அரசியல் தலையீடுகள்...
புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும்
புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம்...
தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட “TNA”மக்கள் கட்சியின் இன்றைய நிலை என்ன?
“TNA”மக்கள் கட்சியின் எதிர்காலம் என்ன?> தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் இன்றைய நிலை என்ன??
> ஆயுத போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் திக்கு திசை இல்லாதவர்களினால்,தங்களின் தனிப்பட்ட குரோதங்களினால்,தங்களது சுயநலத்துக்காக,கட்சியின் தலைமைத்துவம் இன்மையால்...
பொட்டு அம்மான் மீது துள்ளியமான தாக்குதலை மேற்கொண்ட வான்படை நடந்தது என்ன?
விடுதலைப்புலிகள் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா?
தென் கொரியாவில் (South Korea) உள்ள விமான நிலையத்தில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானம்சுவரில் மோதி விபத்து
தென் கொரியாவில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என 181 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் நிற்காமல் அங்கிருந்த சுவற்றில் மோதித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதும் அங்குப் பயங்கர புகை கிளம்பியது. உடனடியாக விமான நிலையத்தில்...