என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் ஓர் திருடர்!- நாமல் ராஜபக்ச
என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் ஓர் திருடர் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மைத்திரிகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு...
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் முன்னேற முடியும்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் முன்னேற முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார்.
பெண் பொலிஸ்...
களியாட்ட விடுதி தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு
கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்டுள்ளதுடன் விடுதியின் சொத்துக்கள் மற்றும்...
முதலமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது உண்மையென்றால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அரசியல் ரீதியான காரணங்களுக்காக கோரினால் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரனவிதாரண...
இலங்கையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை
இலங்கை போக்குவரத்து துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள்...
இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா மீது குற்றச்சாட்டும் நியூசிலாந்து!
இலங்கை உட்பட்ட நாடுகளின் அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில், நியூசிலாந்து,அவுஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தியுள்ளது.
அகதிளுக்கான உரிமை என்ற அவுஸ்திரேலியாவின் ஒரு ஆங்கில இணையப்பக்கத்தில் இந்தகுற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து தயாராகவே உள்ளது.எனினும்...
இலங்கைக்கு பாரிய ஆபத்து! மஹிந்தவின் விஸ்வரூபம்! ஜோதிடர் பரபரப்பு தகவல்
உலக நாடுகளில் அதன் சிறப்பான அரசியல் தளத்தை தீர்மானிக்கும் சக்தியாக கல்விமான்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இருப்பார்கள்.
ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் மூடநம்பிக்கை கொண்ட ஜோதிடமே அரசியலை தீர்மானிக்கின்றது.
அண்மைக்காலமாக பல்வேறு ஜோதிடர்களின் தமது கருத்துக்களை வெளியிட்டு...
புலமைப் பரிசில் பரீட்சை! 9.5 வீதமான மாணவர்களே சிறப்பு சித்தி
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 9.5 வீதமான மாணவ, மாணவியரே மாவட்ட வெட்டுப் புள்ளி நிர்ணயத்திற்கு சமனான அல்லது அதனை விடவும் அதிகளவு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இம்முறை...
இலங்கையின் இரகசியங்களை வெளிநாடுகளில் அம்பலப்படுத்தும் மர்மநபர்கள்!
அரச சார்பற்ற நிறுவனங்களின் போலி அறிக்கைகளினால் ஐக்கிய நாடுகள் அமைப்புப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஐக்கிய...
மழை பெய்யக்கூடிய மாற்றங்கள் ஏற்படவில்லை! வளிமண்டலவியல் திணைக்களம்
வளி மண்டலத்தில் மழை பெய்யக்கூடிய மாற்றங்கள் இன்னும் ஏற்படவில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய அளவிற்கான மழை பெய்யும் சாத்தியங்கள் இதுவரையில்...