இலங்கை செய்திகள்

JICAஇன் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு

  JICAஇன் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி...

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

  "Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில்...

இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அழுத்தம் வழங்குங்கள் : அமெரிக்கத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை…!!!

  இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அழுத்தம் வழங்குங்கள் : அமெரிக்கத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை...!!! ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில், இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற...

தமிழ் அரசியல்வாதிகளின் குரல் வளையை  நசுக்கிய வரலாறே இன்றுவரை…

  தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள்...

ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு; வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்…!

  ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு; வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்...! வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 04.01.2024இன்று வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண...

புலமைப்பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா? பிரதமர் வெளியிட்ட தகவல்

  ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டு மானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித்...

சர்வதேச விடுதலைப்புலிகளின் கைதுகளும், அதன் பின்னணியும்

  தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை பொறுத்தவரையில், உலகளாவிய ரீதியில் தமது வலைப்பின்னல்களை 1995ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வலுப்படுத்திக்கொண்டனர். இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தின் பொழுது புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொதுமக்கள் போராட்டத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்துவந்துள்ளனர். இவ்வாறிருக்கின்ற...

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான...

  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை (04.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில்...

மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது  தாக்குதல்- ஆறு சந்தேக நபர்கள் கைது

  சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நைனாகாடு  பகுதியில்...

பூகோள ரீதியில் சீனாவின் இரசாயன பிடிக்குள் இலங்கை – நடப்பது என்ன?

  இலங்கையை பொருத்தவரையில் இயற்கை வளம் கொண்ட நாடாக திகழ்ந்துவருகின்றது. குளிர், வெப்பம், இடைநிலை போன்ற மூன்று காலநிலைகளையும் ஒரே நேரத்தில் காணமுடியும். அதுமட்டுமன்றி இயற்கை பாதுகாப்பை கொண்ட முக்கிய தளமாக திருகோணமலை துறைமுகம்...