இலங்கை செய்திகள்

புதுமைகள் பாலிக்கும் வவுனியா ஆஞ்சநேயர் ஆலயம் பாலிக்கும்

  ஸ்ரீ ஆஞ்சிநேயர் ஆலயம் ஜெயந்தி சங்காஅபிஷேகம் தோணிக்கல் வவுனியா 30-12-2024 பக்த அடியார்களை அன்புடன் அழைக்கிறோம் புதுமைகள் பாலிக்கும் வவுனியா ஆஞ்சநேயர் ஆலயம் பாலிக்கும்

தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டம்-இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பும்

  இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது அல்லது அதனுடைய பலவீனங்கள் அதனுடைய பலவீனத்தின் காரணமாக இன்று முரண்படுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ளமுடியாமல் போகின்றது என்ற விடயங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக ஒரு...

இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க இந்திய விஜயம்-சிறப்புப்பார்வை

  இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க . மாக்சிசமென தன்னை அடையாளப்படுத்திய ஜேவிபி என்கிற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம்...

தமிழ் அரசுக் கட்சி அதன் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு உட்பூசல்களினால் சீர்குலைந்து கிடக்கிறது

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே. தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்...

நிதி மோசடி புகார்: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட பெண் அகதி

  திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று (டிச. 26) இலங்கைக்கு அனுப்பி...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இறுதிக்காலாண்டின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகர்...

கிளிநொச்சி நகரில் மட்டும் 36 வீதமான காணிகள் இராணுவம் வசம்!

  கிளிநொச்சி நகரில் மட்டும் 36 வீதமான காணிகள் இராணுவம் வசம்! - விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்புக் குழுவில் சிறீதரன் எம்பி கோரிக்கை..! கிளிநொச்சி மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36 வீதமானமை, போர்...

சுனாமிப் பேரழிவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள்!14 நாடுகளில் பெரும் பாதிப்பு

  சுனாமிப் பேரழிவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள்!14 நாடுகளில் பெரும் பாதிப்பு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உருவான சுனாமி (Tsunami) எனும் ஆழிப்பேரலையும், அதனால்...

தினப்புயல் வர்த்தக வாசகர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2024

     இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்"...

 இலங்கையில் அனுர அரசு மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்களை இந்திய அரசோடு சேர்ந்து ஆரம்பிக்கும் அபாயம்-இரணியன்

  யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கையரசு, மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்கள் அரச தரப்பிலிருந்து கசியத்தொடங்கியுள்ளது. யுத்தத்தை எவ்வாறு முன்னெடுப்பது அல்லது எவ்வாறு இனவாதங்களைத் தூண்டிவிடுவது, அதிலிருந்து நாட்டை சமாதான சூழ்நிலையற்றதாகமாற்ற வெளிநாட்டு தீயசக்திகள்...