உள்ளுராட்சி மன்றத் தேர்தல்! ஆணைக்குழு – கட்சிகள் இடையில் பேச்சுவார்த்தை
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சிகளுக்கும் இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு...
நாட்டை துண்டாடுவதற்காக நாம் வரவில்லை!- மைத்திரிபால சிறிசேன
தாம் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டமையானது, நாட்டை துண்டாடுவதற்காக அல்ல.ஒற்றுமைப்படுத்துவதற்காகவே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளார்.
நாட்டின் பிரதான இரண்டு எதிர் எதிர்க்கட்சிகள் இணைந்து...
இரவுவிடுதி மோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைப்பதற்காக இரகசிய நடவடிக்கை!
கொழும்பில் வார இறுதியில் இடம்பெற்ற இரவுவிடுதி மோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைப்பதற்காக இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டு ள்ளது.
இதன் தொடர்ச்சியாக யூனியன்பிளேசில் உள்ள...
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 100 கணக்கான பெண்களை ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொல்லும் நேரடி காட்சி பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 100 கணக்கான பெண்களை ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொல்லும் நேரடி காட்சி பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
குற்றத்தை ஒப்புக்கொண்ட ரம்மித் ரம்புக்வெல்லவிற்கு நீதிமன்றம் அபராதம்
முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனும் கிரிக்கட் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்ல நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கவனயீனமாக வாகனத்தை செலுத்தி கொழும்பு சுதந்திர வீதியில் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டதாக ரம்மித் மீது...
படைவீரர்களின் நலன்களில் அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது
படைவீரர்களின் நலன்களில் அரசாங்கம் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்களை நாட்டின் அபிவிருத்திப் பணியில் இணைத்து கொள்ளும் திட்டத்தின் முதல் கட்டமாக இன்றைய தினம் 50 ஓய்வு...
ஊழல் மோசடி விவகாரத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தையும், டெனீஸ்வரனையும் வீதிக்கு இழுப்பதே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இரகசியத் திட்டம்.
அண்மைக்காலமாக வடமாகாணசபையில் ஊழல் மோசடி விவகாரங்கள் பெருவாரியாக தலைதூக்கியுள்ளதாக முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. இதில் முக்கிய புள்ளிகளான சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நன்னீர் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், விவசாய...
கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு! பச்சைக்கொடி காட்டுவாரா மஹிந்த ராஜபக்ச?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதம் கிடைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு தேவைக்கும் அதிகமான...
இலங்கைக்கு கடலுக்கு அடியில் இருந்து மின் விநியோகம்
கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை இலங்கைக்குநடைமுறைப்படுத்த இந்தியா தயராகியுள்ளதாக அந் நாட்டு மின்சாரத் துறை அமைச்சு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய நாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இலங்கையின் உள்ளூர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும்...
இந்திய கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது!
இந்தியாவின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.
கடல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் “சமுத்ரா பெரேதார்” என்றகப்பலே இலங்கைக்கு வந்துள்ளது.
இந்தக் கப்பல் நேற்றும் இன்றும் முறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.
கொழும்பில் தரித்திருக்கும் இரண்டு நாட்களிலும்...