இலங்கை செய்திகள்

இனவாதத்தினை தவிர்த்து ஒற்றுமை எனும் ஆயுதத்தை கையில் எடுப்போம்!

இனவாதத்தினை தவிர்த்துக்கொண்டு ஒற்றுமை எனும் ஆயுதத்தை கையில் எடுப்போம், இதன் மூலம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே தேசம் என்பதன் அடிப்படையில் வாழ முடியும் என விளையாட்டுத்துறை...

200 மில்லியன் நஸ்ட ஈடு கோரி நாமல் வழக்கு தாக்கல்

ஆதாரமற்ற முறைபாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசாரணை பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஐக்கிய...

நல்லூர் பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றம்!

  நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்...

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க கூட்டமைப்பு இணக்கம்! – பிரதமர் தெரிவிப்பு!!!

  புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு தொடர்பாக...

உயிரிழந்த படையினருக்கு விசேட பூஜை! பங்கேற்க மஹிந்த மட்டக்களப்பு விஜயம்!

யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினருக்கான விசேட பூஜை நிகழ்வு, மட்டக்களப்பு விகாரையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெறவுள்ளது. இந்த விசேட பூஜை நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு நகருக்கு...

சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும் முன்னாள்,இந்நாள் பாதுகாப்பு செயலாளர்கள்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் சீன பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளனர். சீனாவின் பெய்ஜிங்கில் 60 நாடுகள் பங்கேற்கும் ஏழாம் சியெங்ஸான் பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பாகவுள்ளது. இந்த மாநாட்டில் தற்போதைய...

விடுதி மீது தாக்குதல்! அனைத்து அறிக்கைகளும் பிரதமரிடம் ஒப்படைப்பு

கொழும்பில் உள்ள பிரபல Clique விடுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் அரசியல்வாதியின் மகன் தொடர்பிலான அனைத்து தகவல்களும் கொண்ட...

மஹிந்தவின் இரகசிய கேம்! இரத்தினபுரியில் பிசுபிசுத்துப் போனதா?

சமகால அரசாங்கத்திற்கு எதிராக பாதயாத்திரை ஒன்று ஆரம்பித்த நாளில் இருந்து பின்னடைவை சந்தித்து வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளார். இரத்தினபுரியில் இடம்பெறும் பேரணியின் போது புதிய கட்சி...

சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன் செவ்வி

  கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

வலம்வரும் டக்ளஸ் தேவானந் தாவின் வரலாறு என்ன?

  வலம்வரும் டக்ளஸ் தேவானந் தாவின் வரலாறு என்ன?நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற...