இலங்கை செய்திகள்

தளபதி ரமேசை உயிருடன் பிடித்த இலங்கை அரசு கருணாவின் உத்தரவின் பெயரிலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் அதிர்ச்சி காணொளி

தளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள் மிகப் பெரிய படுகொலை நாடகத்துக்கு பின்னால் மறைந்திருந்த திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு மனிதர் ஒருவரின் கொலைச் சம்பவம் முக்கிய...

தாய்லாந்து உறவுகளை வலுவூட்டுவதாக தாய்லாந்துப் பிரதமர் தெரிவிப்பு.

  ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தாய்லாந்தின் பிரதமருக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு நேற்று மாலை...

முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி தினப்புயல் உடனான நேர்காணலில் திடுக்கிடும் உண்மைகளை கூறினார் ...

  முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உ;ள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின்...

பிரபாகரன் சண்டையில் கொல்லப்படவில்லை-சனல் 4 காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல

   பிரபாகரனின் உடல் அல்ல சனல் 4 இன் நிகழ்ச்சியில் பன்னாட்டு மன்னிப்புச் சபையின்  Sam Zarifi,சட்டத்துறைப் பேராசிரியர் WILLIAM SCHABAS, Derrick Pounder (Professor of Forensic Medicine, University of Dundee), முன்னாள் பிரித்தானிய வெளியுறவுத் துறை...

‘சமஷ்டி’ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது புதிய அரசியலமைப்பில் கிடையாது. இந்த விடயத்தில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டில்...

  புதிய அரசியலமைப்பில் ‘சமஷ்டி’ முறை ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எனினும் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் எனவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. ‘சமஷ்டி’ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது...

முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உ;ள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம்...

  முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி விசஊசி விபகாரத்த வைத்து ஒரு சில அரசியல்...

அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்பினரது சம்மதமும் இருக்க வேண்டும்” NFGGயிடம் இரா. சம்பந்தன் தெரிவிப்பு!

  “தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. அது அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பம் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்குள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.  இறுதியில்,...

தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!

  அண்மையில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு, பேரவையா? கூட்டமைப்பா? என்ற தேர்தல் கால முடிவுக்கான வெள்ளோட்ட நிகழ்வாக மாறியதை, அதன் முக்கிய பேச்சாளர்களின் அறைகூவல் மூலம் அறிய முடிந்தது. குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் சம்மந்தருக்கு...

வாகரையில் (முஸ்லீம்) குடியேற்றம்- ஹிஸ்புல்லா துரித நடவடிக்கை

  மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம் மக்களை உடனடியாக குடியேற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்....

தெற்கில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நடைபயணத்துக்கு உதவியளிக்குமாறு கோரிக்கை

  வடக்கில் நவீன வசதிகளுடன்கூடிய புற்றுநோய் வைத்தியசாலையொன்றினை அமைக்கும் அருமையான கைங்கரியத்திற்காக 2011ம் ஆண்டு தெற்கின் தெய்வேந்திர முனையிலிருந்து ஆரம்பித்த நடைப்பயணம் 28 நாட்கள் கடந்து பருத்தித்துறையை சென்றடைந்தது. COLOURS OF COURAGE TRUST ...