ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இன்று தாய்லாந்தை சென்றடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இன்று தாய்லாந்தை சென்றடைந்தனர்.
இன்று மதியம் பேங்கொங் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்டோர் சென்றடைந்துள்ளனர்.
ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் தூதுக்குழுவினரை தாய்லாந்து கலாச்சார அமைச்சர்...
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவது பலவாரான கருத்துகளை எழுப்பியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவது பலவாரான கருத்துகளை எழுப்பியுள்ளது.
அப்பலோ மருத்துவமனை தனது அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் “டாக்டர் ஜி.கிலானி”, மயக்க மருத்துவ...
தமிழக மீனவர்கள் வடிவில் இலங்கைக்குள் புகும் இந்திய இராணுவம்! உளவுப்பிரிவு அதிர்ச்சி தகவல்
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் வடிவில் வடக்கில் உளவு பார்ப்பதற்காக இந்திய இராணுவத்தினர் மற்றும் முகவர்கள் ஊடுருவுவதாக இரகசிய தகவல்கள் உளவுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன.
இது தொடர்பில் உளவுப் பிரிவு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி...
புதிய அரசியலமைப்பு சுவிஸ் நாட்டை போல இருக்கவேண்டும்.- இரா.சம்பந்தன்
நாட்டில் தற்போது புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஆனது சுவிஸர்லாந்தில் உள்ள அரசியல்யாப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று சுவிஸர்லாந்தின் சபாநாயகருடனான...
பார்வை இழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பார்வை இழந்த மாணவனான சாரத பவித் ராஜபக்ஷ 181 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
கண்டி கல்வி வலயத்திலுள்ள டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவரை தமது...
பாராளுமன்றத்தில் பிரதமரின் பக்கசார்பு! – கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு நேர்ந்த அவமானம்
ஊடகங்கள் தவறான வதந்திகளை மக்களிடையே பரப்புவதனை நிறுத்திக்கொள்ளவேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் இருவர், உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோர் கட்டணம் செலுத்தாமல்,...
மஹேலவை கட்டித்தழுவி சந்தோசத்தை வெளிப்படுத்திய ரசிகை!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேலஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் யாழ் பருத்தித்துறையில் நிதிசேகரிப்பதற்காக நடைபவனி ஒன்றைமேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்,குறித்த நடைபவனி இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது...
அப்பல்லோவில் ஜெயலலிதா! சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது தெரியுமா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், பெங்களூர்...
பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதனுக்கு உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி!
கடந்த 01.10.2016 அன்று மாரடைப்பு காரணமாக உயிரழந்த வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனிஜெகநாதனின் உடலம் இன்று (06.10.2016) வியாழக்கிழமை மு.ப 11.00 மணிக்கு அன்னாரது இல்லத்திலிருந்து பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய...
முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்த மஹேல மற்றும் சங்கக்கார!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு முதலமைச்சரின் அலுவலத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன்...