இலங்கை செய்திகள்

இந்திய போக்குவரத்து அமைச்சரை சந்தித்தார் ரணில்!

இந்தியாவின் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் உள்ள பிரதான பாதை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது...

மகிந்த அணியில் இணையும் மாகாண சபை உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபை ஒன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பாலானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ள அரசியல் அமைப்பில் இணைந்து கொள்ள...

அமைச்சர்களுக்கு எதிராக விக்னேஸ்வரன் விசாரணை! மூவர் கொண்ட குழு நியமனம்!

வட மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழு இன்றிலிருந்து (06) தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. அமைச்சர்கள் மீதான ஏதும் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை தபால்...

கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என மகிந்த கூறினார்!

கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருமுறை என்னிடமே கூறியிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஆனால் ஜனவரி எட்டு புரட்சிக்குப் பின்னர் எமது...

இலங்கையின் முன்னேற்றங்களுக்கு அமெரிக்கா உதவி

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மேம்பாடு என்பவற்றை கிரமமாக வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காதெரிவித்துள்ளது. கொழும்பில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற 11ஆவது தென்னாசிய...

வடக்கு கிழக்கை இணையவிடாமல் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பை உருவாக்கும்  மஹிந்த ராஜபக்ஸ!

வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த...

வடக்கில் சிங்களவரின் நிலைதான் கொழும்பில் உள்ள தமிழருக்கும் கடும் எச்சரிக்கை!-இசுறு தேவப்பிரிய

முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கில் இருந்து சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தாமும் இவ்வாறு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை...

அரச புலனாய்வு ஊடகவியலாளர்கள் குறித்து தமிழ் அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் எச்சரிக்கை!

  ஊடகம் என்ற போர்வையிலும், தமிழ் அரசியல் வாதிகளுடைய அரசியல் நடவடிக்கைகளை சீர்குழைக்கும் வகையிலும், கட்சிக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலும் என்றுமில்லாதவாறு இராணுவப் புனாய்வு, என்ஐபி, சிஐடி, சிசிடி, இன்னும் நகரப் புலனாய்வு, கிராமப்...

21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு

21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் கடமையாற்றி வரும் 21 சிரேஸ்ட கேணல்கள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திலக் உபயவர்தன, வசந்த...

அமெரிக்க ஜனாதிபதிகளை மஹிந்த பின்பற்றுவாரா?

ஜனாதிபதி என்பது ஒரு நபருக்கு ஜனநாயக அரசியலை அருகில் கொண்டு வரக்கூடிய மிகவும் கௌரவமான ஒரு பதவியாகும். உலகின் சில நாடுகளில் ஜனாதிபதி பதவி அந்த நாட்டு குடிமகன்களுக்காக வழங்கப்படும் நிறைவேற்று அதிகாரம் அற்ற...