இலங்கை திரும்ப தமிழக அகதிகள் தயக்கம்! காரணம் என்ன?
தமிழர்கள் மீதான இராணுவ அத்துமீறல் தொடர்வதால் உயிருக்கு பயந்து இலங்கை திரும்ப தமிழகத்தில் உள்ள முகாம் அகதிகள் தயங்குகின்றனர் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும்...
முதல்வரின் குற்றச்சாட்டு! ஜனாதிபதியிடம் விசாரிக்க கோருவது குறித்து கூட்டமைப்பு கவனம்!
தன்னைக் கொலை செய்வதற்கு தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, பொலிஸ் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கலாம் என்று இந்தியன்...
அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய!?
2020ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதுவரையான காலப்பகுதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படவில்லை என்றால்...
மீண்டும் இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை பேச்சுவார்த்தை ஆரம்பம்!
இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு செயல்திறனான தீர்வுக்காணும் வகையில் இலங்கை இந்திய அதிகாரிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அன்று சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பு, புதுடில்லியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,...
விஜயகுமாரதுங்க தமிழ் மக்கள் பிச்சனையை 1986 கையில் எடுத்தார் அவரை சிங்கள இனவாத பிக்குகளே திட்டமிட்டு கொலைசெய்தனர்-ஆதாரமான...
விஜயகுமாரதுங்க தமிழ் மக்கள் பிச்சனையை 1986 கையில் எடுத்தார் அவரை சிங்கள இனவாத பிக்குகளே திட்டமிட்டு கொலைசெய்தனர்-ஆதாரமான காணொளி
ஜெயலலிதா உடல்நிலையும் ஊர் சுற்றும் வதந்திகளும்!-நான் அம்மா பேசுகிறேன்!’
காவிரிக்காக உண்ணாவிரதம்!
செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால், 9 மணிக்குப் பிறகு, வேதா நிலையத்துக்குள் இருந்து, மெல்லக் கிளம்பிய தகவல், “காவிரிப் பிரச்னைக்காக...
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள்
18.08.1985 —- 18.08.2016
விடுதலைப்புலி உறுப்பினர் அடித்துக் கொலை! உலகத் தமிழர்கள் அதிர்ச்சி! (படங்கள்-கோரமானவை )
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இலங்கை ராணுவத்தினர் அடித்து கொன்றதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இப்புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது, எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல்கள்...
தமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா றோ -2500இந்திய படைகள் இறந்ததற்கு பழிவாங்கப்பட்ட தமிழீழ...
வன்னியில் பலியான 2500 இந்தியப்படை- வஞ்சகமாக சரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா றோ -2500இந்திய படைகள் இறந்ததற்கு பழிவாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள்
இறுதி போரில் தமிழீழ...
சிறிலங்காவில் போரை நிறுத்தும் அனைத்துலக முயற்சிகளை இந்தியாவே தடுத்தது –விக்கிலீக்ஸ்
சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் இந்தியா முக்கிய பங்கு...