பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். நியூசிலாந்து விஜயத்தை முடித்துக் கொண்ட பிரதமர் தற்போது இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணம்...
நீதிமன்றை ஏமாற்றி காதலியை சந்திக்க அவுஸ்திரேலியா செல்லும் யோஷித!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி, கடந்த வாரம் மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.
அந்த விடயங்களை...
போர்க்குற்றச்சாட்டுக் குள்ளாகியுள்ள சுமேதா பெரேராவை அரசியலில் களமிறக்க மஹிந்தஅணி முயற்சி
இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ள- போர்க்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மேஜர் ஜெனரல் சுமேதா பெரேராவை அரசியலில் களமிறக்குவதற்குரிய முயற்சியில் மஹிந்த அணி இறங்கியுள்ளது என அறியமுடிகின்றது.
இலங்கை இராணுவத்தில் உள்ள முக்கிய ஆறு இராணுவ தளபதிகளில் ஒருவரான மேஜர்...
மிகக் குறுகிய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கும் – வடக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி...
அன்று தீர்க் தரிசனமாக உயர் திரு அன்ரனி ஜெகநாதன் கூறியது தான் அணமை காலமாமாக நிலந்திலும்,புலத்திலும் நடை பெறுகின்றது.
மிகக் குறுகிய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கும் – வடக்கு மாகாண...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராட்டிய மஹிந்த!
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ்...
முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்த செயற்திட்டங்களின் பெயர்ப்பலகைகளை அகற்றி அவற்றை மீள திறந்துவைப்பது எனது கொள்கையல்ல – ஜனாதிபதி
முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்த திட்டங்களின் பெயர்ப்பலகைகளைக் அகற்றி தமது பெயரைச் சேர்த்து அவற்றை மீண்டும் திறந்துவைப்பது தனது கொள்கையல்ல என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அரசு புதிதாக எதனையும் மேற்கொள்ளவில்லையென முன்னாள் தலைவர்கள் ஊடகங்கள் மூலம்...
இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை
(மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டோனோமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது.)
இந்த...
நாம் நடத்திய பேரணி அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல – முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.
சுவிஸ் நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினர் சிமோனிற்றா சோமறுக தலமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது...
மஹிந்த வழியில் மக்களை ஏமாற்றிய மைத்திரியின் மகள்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி அரசாங்கத்தின் உயர்...
பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை வேளையிலே எதிர்க்கட்சி தலைவரும்...