இலங்கை செய்திகள்

என்னயா பண்ணிட்டான் என் கச்சிகாரன்… ஏதோ மைத்திரி ரணிலின் உள்ள பாசத்தில … “மென்வலு” என்று சொல்லி அப்ப...

  என்னயா பண்ணிட்டான் என் கச்சிகாரன்... ஏதோ மைத்திரி ரணிலின் உள்ள பாசத்தில ... "மென்வலு" என்று சொல்லி அப்ப அப்ப சில பொய்களை சொல்லிடுவான் புடிக்கலைன்ன திட்டவேண்டியது தான... அதுதானயா உலக வழக்கம்... அத விட்டுட்டு நீங்க பலாயிரம்...

ஆபாச வீடியோவில் உள்ள பெண் நான் அல்ல என்று நடிகை ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்-கானொளி இணைப்பு

  ஆபாச வீடியோவில் உள்ள பெண் நான் அல்ல என்று நடிகை ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இணையதளங்களில் நடிகை ராய் லட்சுமியின் ஆபாச வீடியோ என்று...

வித்தியாவின் வழக்கில் நடப்பது என்ன?-தேர்தல் அரசியல் செய்த அரசியல் வாதிகள் சற்று சிந்தியுங்கள்

  வித்தியாவின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வித்தியாவின் கொலை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமானது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிக் கொடுக்கும் சட்ட நடவடிக்கைகளிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிர்காலம்...

அமரத்துவம் அடைந்த தமிழரசுக்கட்சி யின் அன்டனி ஜெகநாதன் அவர்களுக்கு தமிழரசு கட்சியின் கொடி போர்த்தி வைத்திய கலாநிதி...

அமரத்துவம் அடைந்த தமிழரசுக்கட்சி யின் அன்டனி ஜெகநாதன் அவர்களுக்கு தமிழரசு கட்சியின் கொடி போர்த்தி  வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி   

மு. ஹு. மு. அஷ்ரப் கொலையின் பின்னனியில் இருந்தது அரசாங்கம் என்று தெரிந்தும் அவர்களை நக்கி பிழைப்பு நடத்தும்...

  மறைவிற்கு சில நாட்களுக்கு முன்.. "அக்டோபர் 11ம் திகதியன்று எமது ஆதரவின்றி ஜனாதிபதியால் அரசாங்கம் அமைக்க முடியாது. நாங்கள் ரணிலுடன் கூட்டுசேர விரும்பவில்லை... எமது கைகளில் தான் விஷயம் இருக்கிறது..." அஷ்ரப் இவ்வாறு கூறியது...

இந்தியா-பாக்கிஸ்தான். போர் மூண்டால்?.. விளைவுகள்.. அதிர்ச்சி தகவல்

  இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இருநாடுகளைச் சேர்ந்த 2.1 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உயிரிழப்புகள்..இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ரட்ஜெர்ஸ், கொலரோடா-பவுல்டர் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த...

என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினை புலிகள் மீது பழிசுமத்த சதி நடக்கின்றது

  என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினை புலிகள் மீது பழிசுமத்த சதி நடக்கின்றது என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினையும் பழியையும் விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக வடக்கு...

தமிழ்மக்கள் பேரவையில் உள்ளவர்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்-MP சுமந்திரன் தினப்புயல் உடனான நேர்காணலின்போது

தமிழ்மக்கள் பேரவையில் உள்ளவர்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்-MP சுமந்திரன் தினப்புயல் உடனான நேர்காணலின்போது

பாராளுமன்றத்தில் அனைவரையும் கவர்ந்த வைத்திய கலாநிதி சிவமோகனின் சூழல் தெடர்பான ஆங்கிலத்தில் ஆற்றிய உரை

  பாராளுமன்றத்தில் அனைவரையும் கவர்ந்த வைத்திய கலாநிதியின் சூழல் தெடர்பான ஆங்கிலத்தில் ஆற்றிய உரை

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களை கைது செய்யக் கோரி மகஜர்!

  வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி மற்றும் முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் செய்து மகஜர் ஒன்றினை கையளித்தன. சிங்கள...