இலங்கை செய்திகள்

கோத்தாவுடன் மஹிந்தவும் நீதிமன்றத்தில்! – பிணையில் விடுதலை

கோத்தபாய ராஜபக்ஸவுடன் மஹிந்த ராஜபக்ஸவும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளுக்காக...

மஹிந்த கூட்டணிக்குள் தாவ முயற்சிக்கும் மைத்திரியின் சகோதரர்!

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நுவரெலியாவுக்கு சென்ற மஹிந்த ராஜபக்ச கிரகரி ஏரிக்கு அருகில் உள்ள கால்டன் ஹோட்டலில் தங்குவதற்கு அறைகளை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது மஹிந்த தங்கியிருந்து ஹோட்டலுக்கு...

இனவாதத்தை கக்கும் பொதுபலசேன கலபட ஞானதேரர் யாரை இனவாதி என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கால் தூசிக்கு பெறுமதி...

  இனவாதத்தை கக்கும் பொதுபலசேன கலபட ஞானதேரர்  யாரை இனவாதி என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கால் தூசிக்கு பெறுமதி அற்ற வேடர் இனத்தை சார்ந்த நீங்களா?உங்களது இனவாதத்தை நீங்களே பாருங்கள் ...

வடக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கம்!

  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக சிறீலங்காவிலிருக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தென்னிலங்கையில் உள்ள இனவாதக் குழுக்களின் தேவைக்கேற்றவாறு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தூதுவர்களுக்கு...

வடக்கு மாகாண முதலமைச்சர் மகிந்தவின் கைக்கூலி என்பதற்கான ஆதாரங்கள்

    வடமாகாண சபை முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ் மொழியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட...

பங்களாதேஸ் போர்க் கப்பல்கள் இலங்கையில்

பங்களாதேஸின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. பிஎன்எஸ் சோமுட்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சோமுட்ரா ஜோய் ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்த கப்பல்களை இன்று இலங்கையின் கடற்படை தளபதி வைஸ்...

இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை

குடிவரவு குடியகல்வு மற்றும் ஆட்பதிவு தொடர்பான சட்டத் திட்டங்களை வலுப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான புதிய சட்ட திட்டங்களை வகுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குடிவரவு குடியகல்வு...

கொழும்பு துறைமுகத்தில் கார் மழை! குவிந்து கிடக்கும் கார்கள்

மோட்டார் வாகனங்களை காவிச் செல்லும் பாரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. பாரிய அளவு மோட்டார் வாகனங்களுடன் “ஸ்ப்ரிங் ஸ்கை” என்ற கப்பலே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. இது மோட்டார் வாகன போக்குவரத்துக்கு (Car...

முதல்வரின் கோரிக்கைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நிமலின் கருத்து

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் குறித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி...

வெலே சுதாவின் மனு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதா என்ற சமந்த குமாரவை விடுதலை செய்ய கோரி அவரது சட்டத்தரணி முன்வைத்திருந்த பிணை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...