இலங்கை செய்திகள்

இலங்கையில் ஆதிக்குடிள்: தமிழர்-சிங்களவர்கள் வேடர்கள் பொதுச்+செயலாளர்+ஞானசாரதேரர் வாசிக்க

  வேடுவர் (Veddas, Veddahs, சிங்களம்: වැද්දා, வெத்தா), எனப்படுவோர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள்...

ராஜபக்சேவின் ரகசிய காதலி பற்றி ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியில் பரபரப்பாக கிசுகிசு

  ,மகிந்த ராஜபக்சேவின் ரகசிய காதலி பற்றி ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. ராஜபக்சேவின் இந்த ரகசிய உறவுகள், அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்சேவிற்கு தெரியவர... அந்த ரகசிய காதலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.சுதந்திரா...

தகவல் அறியும் உரிமை அனைத்து பிரிவுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும் – ஜனாதிபதி

  ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச தகவல் அறியும் நாள்' தொடர்பில் இன்று...

கிழக்கு முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு – கிழக்கு இணைக்கப்படவேண்டும்! எம்.ஏ.சுமந்திரன்

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக்...

வடக்கு முதல்வர் குற்றவியல் தண்டனை சட்டத்தை மீறவில்லை! அவரை கைது செய்ய முடியாது.-பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார

மீண்டும் ஒரு வரதராஜ பெருமாள் ஒருவரை உருவாக்க தேவையில்லை என்ற காரணத்தினாலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை கைது செய்யவில்லை என பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த...

நல்லிணக்கம் சாத்தியப்படுவதற்கு சில முன்னோடி நடவடிக்கைகள் அவசியம்!

நாட்டின் இறைமையானது எல்லா மக்களினதும் கைகளிலேயே உள்ளது. எனவே, அரசியல் யாப்பு என்பது நாட்டின் அதி உயர் சட்டம் என்பதால், எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து மக்களினதும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும்...

அரசியலமைப்பு மாற்றத்தின் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் உள்ளடக்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.

அரசியலமைப்பு மாற்றத்தின் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் உள்ளடக்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவானது தற்போது அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 21 பேர்...

கோத்தபாய – மஹிந்தவின் உத்தரவுக்கமைய ஆடுகளை வெட்டும் கத்தியால் நடந்த படுகொலை!-ரஞ்சன் ராமநாயக்க

ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுத்தினால், தொழில்மட்ட கொலைகாரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

தமிழர்கள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கே விரட்டியடிப்போம்:ஞானசார தேரர் எச்சரிக்கை-

  வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட...

முன்னால் போரளிகளையும் அரசியல் கைதிகளையும் மதிப்பளிக்கத் தெரியாத எதிர்கட்சிதலைவர் இரா.சம்பந்தன்

  முன்னால் போரளிகளையும் அரசியல் கைதிகளையும் மதிப்பளிக்கத் தெரியாத எதிர்கட்சிதலைவர் இரா.சம்பந்தன்