தலைவர் பிரபாகரன் என்று எழுக தமிழ் பேரனியில் உரை ஆற்றிய சுரேஸ்பிரேமச்சந்திரன் EPRLF தலைவர் பத்மநாபாவையும்...
எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள். அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள்.
தலைவர் பிரபாகரன் என்று எழுக தமிழ் பேரனியில் உரை ஆற்றிய சுரேஸ்பிரேமச்சந்திரன் EPRLF...
விக்னேஸ்வரன் கேட்பதெல்லாம் கொடுத்துவிட முடியாது:பிரதியமைச்சர் ராமநாயக்க
விக்னேஸ்வரன் கேட்பதெல்லாம் கொடுத்துவிட முடியாது:பிரதியமைச்சர் ராமநாயக்க
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பேரணி செய்து அதனூடாக கோரிக்கைகளை முன்வைப்பதற்கான உரிமை உள்ளபோதிலும் முதலமைச்சர் கேட்கும் அனைத்தையும் வழங்கிவிட முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல்...
பிரபாகரனுக்கு அடுத்ததாக எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயா!- ஜனநாயகப் போராளிகள் கட்சி
உண்மையில் தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர் எங்களது தேசியத் தலைவர் பிரபாகரன்.
அவருடைய வழிகாட்டலில் அகிம்சை வழியில் போராடித் தியாக தீபம் திலீபன் அண்ணா தனது உயிரை நீத்திருக்கிறார்.
எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக...
சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் தற்போது சுரேஸ்பிரேமச்சந்திரன் கூட்டமைப்பை கூறுபோட நினைப்பது தவறு
சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் – தமிழினத்திற்கு பாரிய வெற்றி – வடகிழக்கு வாக்குகளே மைத்திரியின் வெற்றிக்குக் காரணம்.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக...
எப்படியான அழுத்தங்கள் கொடுத்தாலும் அடிப்பணிய போவதில்லை.விமல் வீரவங்ச
மிகவும் நியாயமான மற்றும் அத்தியாவசிய விடயங்களின் அடிப்படையில், தான் பயன்படுத்திய வாகனம் குறித்து தேடும் தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியின் தலையீட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வாடகையில் மேல் மாகாண சபை...
மெய்யான சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி தலைமையில் ஆட்சி அமைப்பார்கள் – மஹிந்த அமரவீர
மெய்யான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சி அமைப்பார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழிகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி...
ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி புதிய கட்சி அமைக்கப்படாது – மஹிந்த ராஜபக்ஸ
ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி புதிய கட்சி அமைக்கப்படாது எனவும் புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிலிமதலாவையில் நடைபெற்ற மத...
வடக்கில் கிளர்ச்சி ஏற்படும் என அரசாங்கம் அஞ்சவில்லை
வடக்கில் கிளர்ச்சி ஏற்படும் என அரசாங்கம் அஞ்சவில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
வடக்கில் சில தரப்பினர் போராட்டங்களை நடத்திய போதிலும் வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றுவதற்கு அரசாங்கம் ஒப்புக்...
மேஜர் கமால் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா
ஓய்வு பெற்ற மேஜர் கமால் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்...
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை! – அமைச்சர் மங்கள சமரவீர
ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு இடம் வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர...