இலங்கை செய்திகள்

இலங்கையின் எதிர்காலம்! ஒரே மேடையில் சங்கமம்! வைரலாகும் காட்சிகள்

இலங்கையின் அரசியல் தளத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாத பிரதிவாதங்கள் தலைதூக்கியுள்ளன. 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது யார்,? வெற்றி பெறப் போவது யார்? என்ற கேள்வி அரசியல்வாதிகளுக்கு...

‘எழுக தமிழ்’ பேரணியில் அணிதிரண்ட மக்கள் வெள்ளம்

தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தேசியத் தலைவர் பிரபாகரன் நடாத்திய பொங்கு தமிழுக்குப் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் புதுக்குடியிருப்பில் நடாத்திய முத்தமிழ் விழாவிற்கு அடுத்தபடியாக, யாழ் முற்றவெளியில் எழுக தமிழ் பேரணி...

தியாகி திலீபன் நினைவில் தமிழரசுக்கட்சி பங்கேற்பு

தியாகி திலீபன் அவர்களின் நினைவுதினமான இன்று (26.09.2016) நல்லூரில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,...

மைத்திரி – ரணிலுக்கு இடையில் மீண்டும் மோதல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் மோதல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துக் கொண்ட 67 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசிய...

உண்ணாவிரதம் இருந்தது தப்பா ? இடம்மாற்றப்பட்ட அரசியல் கைதி

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 17 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து போகம்பரை சிறைச்சாலைக்கு நேற்று இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டி நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளமையினால்தான் குறித்த தமிழ்...

பலமான கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை

பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 39...

மைத்திரி தலைமையில் சு.க. உறுப்பினர்களுக்கு புதிய இரண்டு அங்கத்துவ அட்டைகள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு புதிதாக இரண்டு அங்கத்துவ அட்டைகள் அறிமுகம் செய்ய கட்சி தீர்மானித்துள்ளது. வாழ்க்கையில் ஒரு தடவை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய வாழ்நாள் அங்கத்துவ அட்டை மற்றும் வருடாந்தம் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய...

மகிந்த காலத்து மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை செய்ய கோரிக்கை!

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கப்ரால் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் மத்திய வங்கியில் மிகப்பெரிய அளவில் இடம்பெற்றுள்ள நிதி...

புலிகளை காட்டிக்கொடுத்தவர்கள் எம்மை எழுக தமிழுக்கு அழைக்கின்றனர் -மாவை

  அரசாங்கத்துடன் இணைந்து இந்த ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியவில்லையாயின் நாம் இராஜதந்திர தோல்வியினை எதிர்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகிவிடும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித் துள்ளார். ...

புலிகளின் பலம் பொருந்திய சக்தி தமிழ்க் கூட்டமைப்பு! – அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என மாவை வலியுறுத்து

  "விடுதலைப்புலிகள் பலம் பொருந்திய சக்தியாக இருந்த காலப்பகுதியில், அந்த சக்தியின் ஜனநாயக சக்தியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக இருந்த காலப்பகுதிதான் பலம் பொருந்திய காலப்பகுதியாக இருந்தது. இன்று அந்தப் பலத்தை...