முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரேமானந்தாவின் நீண்டகால சீடராவார். அவர் தனது ஆன்மீக குருவாக இன்றுவரை பூஜை செய்யும் பிரேமானந்தா ஒரு...
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.
கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?
சமுதாய...
விக்னேஸ்வரனின் கருத்து நல்லிணக்கத்திற்கு எதிரானது! “எழுக தமிழ்” மக்கள் எழுச்சிக்குப் பின்னர் வாய் திறந்தார் சுமந்திரன்
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன்...
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? – புளொட் சித்தார்த்தனை அருகில் வைத்துக் கொண்டு விக்னேஸ்வரன் கேள்வி
யுத்தம் முடிந்த பின்பும் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுகிறது, பௌத்த மக்கள் வாழாத தமிழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்படுகிறது, வடக்கு மீனவர்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது, காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என...
எழுக தமிழ் பேரனியினால் நிலைகுலைந்து போனது தமிழரசுக்கட்சி -பிரபாகரன் எம் தலைவன் என்று படமோட்டிய சுரேஸ்பிரேமச்சந்திரன்
அரசியல் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஒரு சுயாட்சித் தீர்வுகாணப்பட வேண்டும் என எழுக தமிழ் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.
யாழ், முற்றவெளியில் “எழுக தமிழ்” பேரணியின் கூட்டத்தின் போது வைத்திய நிபுணரும் தமிழ் மக்கள் பேரவையின்...
சலசலப்புக்கு அஞ்சாதா பனங்காட்டு நரி டக்ளஸ்தேவானந்தா எழுக தமிழ் பேரனியை குழப்பியது ஏன்?
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் குறுகியகால ஏற்பாட்டில் செய்யப்பட்ட எழுக தமிழ் கூட்டு எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பேரணியை வெற்றியடையச் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்திலிருந்து...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
எழுக தமிழ் பேரணி விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பம்..
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் தலைமையில், வடமாகண விவசாய அமைச்சர்,...
மகேஸ்வரி வேலாயுதத்தை சுட்டு கொன்றது ஈ.பி.டி.பியா?? நடந்தது என்ன?
மகேஸ்வரி வேலாயுதத்தை சுட்டு கொன்றது ஈ.பி.டி.பியா?? நடந்தது என்ன?
ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினரின் பகீர் வாக்குமூலம்
ஈ.பி.டி.பி அமைப்பிலிருந்து விலகிய சுப்பையா பொன்னையா என்பவர் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். சதா என்ற இயக்க பெயரால்...
முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல- விக்னேஸ்வரனுக்கு றிசாத் பதியுதீனின் கட்சி பதில்.
முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாககொண்டபோதும் அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
பசில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
விமானப் படை விமானங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காகவே இவர் இன்று (23) முன்னிலையாகியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை,...
உலகளாவிய ரீதியில் ஹீரோவான மைத்திரி! சர்வதேச விருதுக்கு பரிந்துரை?
இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று சில வருடங்கள் கடந்துள்ள நிலையில், உலக பிரபல்யம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு சர்வதே விருது ஒன்று வழங்கப்பட வேண்டும் என சர்வதேச ரீதியாக ஆதரவு...