‘எழுக தமிழ்’ பேரணியும் அது தொடர்பான பார்வையும் யார் துரோகிகள்?
'எழுக தமிழ்' பேரணியும் அது தொடர்பான பார்வையும் யார் துரோகிகள்?
2000, 5000 நாணய தாள்களின் பின்னணியில் ராஜபக்ஷர்களின் சதியா?
கடந்த ஆட்சி பல்வேறு நிதி மோசடிகள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது ஆயிரம் இரண்டாம் அல்ல. பல ஆயிரம் பில்லியன் டொலர்களை தாண்டிச் செல்கிறது.
இவ்வாறான பெருந்தொகை பணத்தை பரிமாற்றிக் கொள்ள எவ்வாறான நாணயம்...
பாடசாலை செல்லும் தாய்மார் அணிய வேண்டிய ஆடைகள் என்ன?
பல கடமைகள் நிமித்தம் பாடசாலைகளுக்கு வரும் தாய்மார் கட்டாயமாக சேலை அணிந்தே வர வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.
குறித்த நடைமுறையை நீக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், துறைசார் அதிகாரிகளுக்கு...
அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.
அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.
மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை மற்றும் அதன் பிளவுகளால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை எந்தவித அரசியல் ஸ்திரத்தன்மையும் இல்லாத...
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சர்கள் குழு இந்தப் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெளிவிவகார அமைச்சர்...
லங்கையிலிருந்து படித்தவர்கள் வெளியேறுவதை தடுப்பதன் மூலம் அறிவின் அடிப்படையிலான பொருளாதாரம் நோக்கி பயணிக்க முடியும்! ரணிலின் அதிரடி முடிவு
இலங்கையிலிருந்து படித்தவர்கள் வெளியேறுவதை தடுப்பதன் மூலம் அறிவின் அடிப்படையிலான பொருளாதாரம் நோக்கி பயணிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இன்று பலமான நாடாக மாறியுள்ளது ஏன்? சீனாவின் மொத்த உள்நாட்டு...
சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமிழர்களையும், தமிழர்களின் கலை கலாசாரப் பண்பாடுகளையும் காப்பாற்றுவதே ”எழுக தமிழ்” பேரணியின் நோக்கம்
எமது உணர்வுகளையும் மன வேதனைகளையும் சர்வதேச சமுகத்திற்கு உணர்த்த எழுக தமிழ் பேரணியில் அணிதிரளுங்கள் என தமிழ் மக்கள் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில் ஆரம்பமாகவுள்ளது. பல்கலைக்கழக முன்றலில்...
‘எழுக தமிழ்’ எழுச்சியும் அதன் அரசியல் முக்கியத்துவமும் திலீபன்
‘எழுக தமிழ்’ எழுச்சியும் அதன் அரசியல் முக்கியத்துவமும்
திலீபன் (நன்றி - வீரகேசரி)
எதிர்வரும் 24ஆம் திகதி யாழ். முற்றவெளியில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் மக்களெழுச்சி தொடர்பில் அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது. 2009இல் தமிழீழ விடுதலைப்...
இரவில் யால சரணாலயம் செல்லும் அமைச்சர்
யால தேசிய சரணாலயம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. எனினும், பிரபல அமைச்சர் ஒருவர் இரவில் இரகசியமாக குறித்த சரணாலயத்துக்கு சென்று வருவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக இதனை தெரிவித்துள்ளார்....
விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றதா?
ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற ஆர்வலர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று...