இலங்கை செய்திகள்

இலங்கையின் விமான நிலையம், துறைமுகங்களை கொள்வனவு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி

மத்தல சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 19 வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய மத்தல சர்வதேச...

பாலியல் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய வசதி

பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்த்துக்கொள்ளும் வேளையில் அதிபர்கள் நிதி மற்றும் பாலியல் இலஞ்சம் கோருபவர்கள் தொடர்பில்1954 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தெரியப்படுத்த விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரச பாடசாலையில் பிள்ளைகளை தாம் சேர்க்க செல்லும் வேளைகளில்...

மஹிந்தவை களையெடுக்க பொன்சேகாவை பயன்படுத்தும் ரணில் – அடுத்தது என்ன?

இது வரைக்காலமும் புதிய கட்சி ஆரம்பிக்கப்படாது சுதந்திரக்கட்சியே எமது உயிர், உண்மையான சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் நாம் என கூறிவந்தார் மஹிந்த. தற்போதைய நிலவரப்படி அவருடைய அரசியல் வாழ்வு தடுமாறிப்போயிள்ள நிலையில் புதிய கட்சி ஆரம்பிக்க...

பறவைகளை கப்பல் மூலம் கடத்தும் சம்பவம் வரலாற்றில் பதிவு

இலங்கையில் இருந்து கப்பல் மூலம் கடத்தப்படவிருந்த பறவைகள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வாரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது 11 கிளிகள், 6 லவ்பேட்ஸ் மற்றும்...

சலாவ வெடி விபத்து சம்பவம்  மேலும் மூன்று காலத்திற்கு நட்ட ஈடு!

சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சலாவ இராணுவ முகாம் வெடி விபத்துச் சம்பவத்தில் முற்றுமுழுதாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு நட்டஈடு வழங்கப்பட...

இந்திய வர்த்தக இராஜாங்க அமைச்சர் இலங்கை வருகிறார்.

கடந்த ஒரு மாதக்காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட, இந்திய வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிர்மலா சித்தாராமனின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும்...

மகிந்தவைப் பற்றி மைத்திரிக்கு கடிதம் எழுதிய தமிழ்ப் பெண் ஐ.நாவில் கூறிய ஆதாரம்

இலங்கையில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நல்லாட்சி அரசு பல்வேறு உறுதி மொழிகளை வழங்கிவருகின்றது. எனினும், இந்த உறுதி மொழிகள் தொடர்பிலும், நல்லாட்சி அரசு மீதும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடத்தப்பட்டவர்கள், காணாமல்...

மாணவிகளுக்கெதிராக அநீதிச் செயல் அரங்கேறிய போது அனைவரும் அமைதியாகவேயிருந்தார்கள்: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் காட்டம்

  படித்தவர்கள், பண்பாடுள்ளவர்கள் வாழும் கலாசாரத்தின் சிகரம் எனக் கூறப்படும் யாழ். மண்ணில் மாணவிகளுக்கெதிராக அநீதிச் செயல் அரங்கேறிய போது அனைவரும் அமைதியாகவேயிருந்தார்கள்: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் காட்டம் ...

மைத்திரிக்கு நியூயோர்கில் கிடைத்த பேரதிர்ச்சி! தலைதெறிக்க ஓடிய பாதுகாவலர்கள்

  அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த ஹோட்டலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார். நியூயோர்கிலுள்ள லோவர்ஸ்...

கிழக்கில் மற்றுமொரு கருணா………?

  தமிழர்களின் போராட்டத்தை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் இருந்து கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வாறு பயன்படுத்தப்பட்டாரோ அவ்வாறு தமிழ் தேசியத்தையும் தமிழர்களின் போராடும் திறனையும் இல்லாது ஒழித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை...