இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் 6 வயது பிள்ளையை தாக்கும் இரக்கமற்ற தாய் துடியாய் துடிக்கும் சிறுமி

  இன்று காலை நேரம் 6.30 அன்மித்தது நான் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தேன்.அயலில் உள்ள தோட்டக்கிணற்றடியில் பெண் ஒருவர் மிக ஆக்கிரோசமாக யாரையோ திட்டித்தீர்க்கும் சத்தமும், சிறுமியின் அழுகுரலும் கேட்டது. அயல் வீட்டில் குடியிருக்கும் பெண்...

பேராபத்திலிருந்து நாட்டை காப்பாற்றப் போவது ரணிலா? மைத்திரியா? 

இலங்கையில் நல்லாட்சி நிறுவப்பட்டுள்ள போதிலும், அதன் பிரதான இரு தலைவர்களின் செயற்பாடுகளிலும் முரண்பாட்டுத் தன்மை காணப்படுவதாக தெரிய வருகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைவு கண்டுள்ள இலங்கையை மீட்டெடுக்க நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை...

H.I.V தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் அதிகரிப்பு ! இதுவரையில் 394 பேர் மரணம்!

நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 436 பேர் H.I.V தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக, நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 436...

அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் மாற்றம் எதனையும் காண முடியவில்லை.-முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்

வடமாகாணசபையின் ஒப்புதல் பெறாமல், குறைந்தபட்சம் எமக்கு ஒரு தகவலும் கூட தெரியப்படுத்தப்படாமல் மத்திய அரசாங்கம் எமது மாகாணத்தில் பல செயற்றிட்டங்களை செய்கிறது. இதனை நாங்கள் பல தடவைகள், பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளபோதும், மத்திய...

அவுஸ்திரேலியா செல்ல திண்டாடும் யோசித – அனுமதி வழங்குமா நீதிமன்றம்?

மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி யோசிதவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இந்த மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளுக்காக ஒரு மாதத்திற்கு...

ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை

பாராளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்ற விவாதங்களின் போது உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து...

வலுவாகும் மஹிந்தவின் புதிய கட்சி – ஆதரிப்பதற்கு தயாராக இருக்கும் கட்சிகள்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் அமைக்கவுள்ள புதிய கட்சிக்கு நாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என லங்கா சம சமாஜ கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய கட்சி நிச்சயமாக அமைக்கப்படும்...

தம்மை விடுதலை செய்ய கோரி மரண தண்டனை கைதி துமிந்த மேன்முறையீடு!

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவர் இன்று கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர். தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்கி விடுதலை...

மைத்திரிக்கு நியூயோர்கில் கிடைத்த பேரதிர்ச்சி! தலைதெறிக்க ஓடிய பாதுகாவலர்கள்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த ஹோட்டலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார். நியூயோர்கிலுள்ள லோவர்ஸ்...

நல்லாட்சி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு ஐநா பொதுச் செயலாளர் பாராட்டு

  நல்லாட்சி மற்றும் நல்லிணகம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் செயற்படுவருவதை சுட்டிக்காட்டிய ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஜனாதிபதியின் அம்முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும்...