ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், ஒபாமா தம்பதியினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...
சுதந்திரத்துக்காக ஒன்றிணையவேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க
சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சமூகத்தினரிடையே...
இலங்கைக்கு மீண்டும் அமெரிக்கா உதவி
இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவியளிக்கவுள்ளதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
அமரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த கருத்தை ஐக்கிய நாடுகளின் சபை அமர்வுக்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம்...
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தலையிடியாக மாறியுள்ள ரியோ ஒலிம்பிக்
ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் 40 பேர் அடங்கிய குழு, பிறேசில் சென்றதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி செலவில்...
பசிலுக்கு தொடரும் அதிர்ச்சி! சொத்துக்களும் பறிமுதல்
கடந்த ஆட்சியில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளது.
இதன்கீழ் தேசிய அரசாங்கத்தின் கழுகு கண்ணில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளார். இவர்கள் கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளில்...
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ரமித் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெலியின் மகன் ரமித் ரம்புக்வெல கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 6.30 அளவில் கொழும்பு சுதந்திர சதுக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மது அருந்திய நிலையில் ரமித் ரம்புக்வெல. கார்...
இந்திய துறைமுகங்களினால் கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு இல்லை.
இந்தியாவின் துறைமுக அபிவிருத்திகள் காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படாது
என்று இந்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு துறைமுக விஸ்தரிப்பின்போது இந்திய நிறுவனங்களும் அதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன என்று இந்திய...
இலங்கையில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மாயம் – பான் கீ மூனின் குழு
ஐக்கிய நாடுகள் சபையின் 33 வது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.
குறித்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லங்காசிறியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இதன் போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரில்...
மௌனம் காத்தோமானால் அரசியல் யாப்பிலும் ஏமாற்றப்படுவோம்! எழுக தமிழுக்கு அழைக்கின்றார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்
எழுக தமிழ்!என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே!
அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு, கிழக்கு இருப்பையுந் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில்...
71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றினார்
71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றினார்
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நியூயோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் நேற்று (21) பிற்பகல் உரையாற்றினார்.
...